Back to homepage

Tag "றிஷாட் பதியுதீன்"

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔8.Jan 2024

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் – அதனை ஆதரிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ்

மேலும்...
மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலைக்கு றிஷாட் எம்.பி விஜயம்: திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலைக்கு றிஷாட் எம்.பி விஜயம்: திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை 0

🕔19.Dec 2023

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீளத்திறக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்தும் இதனை மூடிவைத்திருப்பது உகந்ததல்ல எனவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு

மேலும்...
தனது நாடாளுமன்ற உரையை  நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு

தனது நாடாளுமன்ற உரையை நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔6.Dec 2023

நேர்மையான நீதியரசர்களால்தான் நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று முன்தினம் (04) நாடாமன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் இன்று (06) நாடாளுமன்றில் தொடர்ந்து அவர் பேசுகையில்; “நீதியமைச்சு தொடர்பான விவாத தினத்தன்று

மேலும்...
“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔1.Dec 2023

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (டிசம்பர் 01) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ –

மேலும்...
கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2023

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) நாடாளுமன்றில் இந்தக் கோரிக்கையை

மேலும்...
கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை

கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை 0

🕔21.Sep 2023

வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று (20) உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட்

நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட் 0

🕔28.Aug 2023

அதிகாரத்தில் இருக்கும் போது – மக்களுக்கு நாம் வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் தற்போது வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்றன எனவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் – முசலி வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் முசலி தேசிய

மேலும்...
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதை, இஸ்லாத்துக்கு எதிரான ஏஜென்டுகள் உத்வேகப்படுத்துகின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதை, இஸ்லாத்துக்கு எதிரான ஏஜென்டுகள் உத்வேகப்படுத்துகின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு 0

🕔8.Jul 2023

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண பங்களிப்புடனும் ஆலோசனையுடனும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் – மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். நேற்று முன்தினம் (06)

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம்

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம் 0

🕔22.Nov 2021

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் நேற்று (21) கொழும்பில் நடைபெற்ற போது, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (22ஆம் திகதி) வாக்கெடுப்பிலும், டிசம்பர்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு

மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு 0

🕔15.Nov 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – இன்று (15) உச்ச நீதிமன்றில் ஆராயப்பட்டபோது, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல்

மேலும்...
றிஷாட் பதியுதீன் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் கருத்து வெளியீடு

றிஷாட் பதியுதீன் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் கருத்து வெளியீடு 0

🕔22.Oct 2021

‘பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் (IPU) மகிழ்ச்சியடைகிறது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு அமர்வுகளை எதிர்காலத்திலும் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் மிக நெருக்கமாக கண்காணிக்கும்’ என்று அந்த ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் திகதி

மேலும்...
றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை

றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை 0

🕔12.Oct 2021

– எம்.எப்.எம். பஸீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி, தாக்கல் செய்துள்ள மனுக்களை

மேலும்...
விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு

விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு 0

🕔7.Oct 2021

பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி

மேலும்...
சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல்

சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல் 0

🕔7.Oct 2021

சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அங்கு போத்தலினுள் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சிறையிலிருக்கும் றிஷாட் பதியுதீன் மாலை 05 மணிக்கு பின்னர் கழிப்பறைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படாமலுள்ளார் என்றும் அதனால் அவர் போத்தலினுள் சிறுநீர் கழிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர்

மேலும்...
றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔6.Sep 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த இஷாலினி எனும் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் நிமித்தம், இன்று (06) அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்