Back to homepage

Tag "றிப்கான் பதியுதீன்"

றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு

றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு 0

🕔23.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியூதீன் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள வேறு நபர்களுக்குச் சொந்தமான சுமார்

மேலும்...
தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி

தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி 0

🕔18.Mar 2019

“நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால், பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாறும், அந்தக் காணிகள் அரச காணிகள்

மேலும்...
வடக்கில் காணிகளை விடுவித்து, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதிக்கு றிப்கான் கடிதம்

வடக்கில் காணிகளை விடுவித்து, மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்: ஜனாதிபதிக்கு றிப்கான் கடிதம் 0

🕔28.Feb 2019

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அடையாளமாக வடக்கில் பல காணிகள், ஆங்காங்கே விடுவிக்கப்பட்டு   மீளக்குடியேற்றங்கள் , சுய தொழில் ஊக்குவிப்புகள் ,அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதால்

மேலும்...
ஆசிய ரோல் பந்து போட்டியில் கலந்து கொள்ள, கர்நாடகா செல்லும் வீரர்கள்; றிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

ஆசிய ரோல் பந்து போட்டியில் கலந்து கொள்ள, கர்நாடகா செல்லும் வீரர்கள்; றிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு 0

🕔20.Feb 2019

இந்தியா கர்நாடகாவில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று புதன்கிழ8ம காலை வட மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டாகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீனை

மேலும்...
மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்

மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார் 0

🕔18.Sep 2018

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நவ்பீலின் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட

மேலும்...
றிப்கான் பதியுதீன் வட மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா

றிப்கான் பதியுதீன் வட மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா 0

🕔6.Oct 2017

வடக்கு மாகாணசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.தமது கட்சி சார்பாக வடக்கு மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போன ஒருவருக்கு சந்தர்ப்மொன்றினை வழங்க வேண்டும் என்பதற்காகவே, தான் ராஜிநாமா செய்ததாக றிப்கான் கூறியுள்ளார்.வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை அவர்

மேலும்...
அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

“அரசியலில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன். அரசியல் என்பது நிரந்தரமற்றது.  அரசியலை மனதில் வைத்துக் கொண்டு நான் சேவை செய்வதில்லை. எமது சமூகம் என்ற அடிப்படையிலே சேவைகளை முன்னெடுத்து வருகிறேன்” என்று, வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன்

மேலும்...
மதகுருமாருக்கு வாழ்வாதார உதவி; றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்

மதகுருமாருக்கு வாழ்வாதார உதவி; றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார் 0

🕔26.Mar 2017

– ஏ.ஆர்.ஏ. ரஹீம் – இயற்கை பசளைகளைக் கொண்டு மனிதர்கள் உண்பதற்கு உகந்த வகையில் செய்யப்படும் விவசாயத் திட்டத்தினை ஊக்குவிப்பதற்காக, அவ்வகையான விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு உதவிகளை வழங்க வேண்டிது அவசியமாகும் என்று, வட மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடா றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மதகுருமாரின் வாழ்வாதாரமான விவசாயத் தேவைக்குரிய  இயந்திரங்களை, வட மாகாண 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்