Back to homepage

Tag "றிசாத் ஏ காதர்"

பஷீர் சேகுதாவூத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப்படுதல் வேண்டும்: றிசாத்

பஷீர் சேகுதாவூத் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப்படுதல் வேண்டும்: றிசாத் 0

🕔5.Jul 2021

ரி. தர்மேந்ரா முஸ்லிம் அரசியலின் போக்கை தீர்மானிக்கின்ற சக்தியாக விளங்குகின்ற உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தை கூடவே நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கு மொட்டு கட்சியின் வியூகம் வகுப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின்

மேலும்...
அமைச்சரின் இணைப்பாளராக நியமனம் பெற்ற றிசாத் ஏ காதர்; நாம் ஊடகர் பேரவையினால் கௌரவிப்பு

அமைச்சரின் இணைப்பாளராக நியமனம் பெற்ற றிசாத் ஏ காதர்; நாம் ஊடகர் பேரவையினால் கௌரவிப்பு 0

🕔22.Sep 2020

– முன்ஸிப் – நாம் ஊடகர் பேரவையின் (We Journalists Forum) பொருளாளர் றிசாத் ஏ காதர், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளராக நியமனம் பெற்றமையை அடுத்து, அவரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வொன்றினை நேற்று திங்கட்கிழமை இரவு – நாம் ஊடகர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. நாம் ஊடகர்

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் 0

🕔19.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறும், ஆற்றங்கரைகளில் அடாத்தாக இடம்பிடித்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கும் கடிதமொன்று, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்ரகீர்த்தியிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், மாகாண சபைகள் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின்

மேலும்...
அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம்

அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம் 0

🕔19.Sep 2020

– முன்ஸிப் அஹமட் – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின், கிழக்கு மாகாண இணைப்பாளராக ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, தனது அமைச்சில் வைத்து வழங்கினார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம் 0

🕔2.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை சட்டவிரோத அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும், எழுத்து மூல கடிதமொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் யூ.எல். மப்றூக் மற்றும் றிசாத் ஏ காதர் ஆகியோர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து இந்தக் கடிதத்தை கையளித்தனர். பொதுமக்கள் சுமார்

மேலும்...
வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’

வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’ 0

🕔26.Jun 2018

– அஹமட் – வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் முஸ்லிம் விரோதப் போக்குடன் எழுதியமையினைச் சுட்டிக்காட்டி, தனது எதிர்ப்பினை பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரை, முஸ்லிம்களுக்கான ஊடகம் எனக் கூறிக்கொள்ளும் ‘விடிவெள்ளி’ பத்திரிகை வஞ்சகம் தீர்த்துள்ளது. ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுதி வந்த, ஊடகவியலாளர் றிசாத் ஏ.காதர் என்பவருக்கு, தற்போது அந்தப் பத்திரிகையில்

மேலும்...
ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம் 0

🕔23.Sep 2016

– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை. அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும்

மேலும்...
இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’

இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’ 0

🕔15.Sep 2016

– றிசாத் ஏ காதர் – திருமணம் – ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். திருமணத்தினால்தான் வாழ்க்கை பூரணப்படுகிறது. இஸ்லாத்திலும் திருமணம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்துக்கென்று சில சட்ட திட்டங்களும், விதிமுறைகளும், ஒழுக்கங்களும் உள்ளன. திருமணத்துக்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வயதெல்லை உள்ளது. உடலும், மனமும் திருமணத்துக்குத் தயாராகும் போதுதான் அது நிகழ வேண்டும். ஆனால், தற்காலத்தில்

மேலும்...
அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை

அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை 0

🕔11.Aug 2016

– றிசாத் ஏ காதர் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பிரதேசம் இலங்கையில் மட்டுமன்றி, உலகளவிலும் உச்சரிக்கப்படுகின்ற ஓர் இடமாகும். அறுகம்பே என்பது, உல்லாசப் பயணத்துறைக்கு பெயர்போன இடமாக இருப்பினும், இங்கு வாழ்கின்ற மக்கள் இன்னும் தமது பாரம்பரிய தொழிலான கடற்றொழிலை தொடர்ந்தும் செய்து வருகின்றனர். சுமார் 150 வருடங்களாக இங்கு மீன்பிடியில்

மேலும்...
அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம்

அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம் 0

🕔7.Aug 2016

– றிசாத் ஏ காதர் – வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. வாசிப்பு பழக்கம் இல்லாதவன் குறை மனிதன் என்றெல்லாம் பல பழமொழிகள் உள்ளன. அறிவுத்தாகம் கொண்டோருக்கான புகலிடம் வாசிகசாலைகளாகும். வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடம் விருத்தி செய்யும் வகையில், வாசிகசாலைகளை அரசாங்கமும் அமைத்துக் கொடுத்து வருகின்றன. இவ்வாறான வாசிகசாலைகள் எப்படியான

மேலும்...
ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல்

ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல் 0

🕔21.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசமானது, இலங்கையின் முக்கியமான பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு மிகமுக்கியமான காரணங்கள் பல இருந்தாலும், குறிப்பாக துறைமுக நிர்மாணத்தின் முக்கியத்துவமே இங்கு முன்னிலை பெறுவதனை காணலாம். இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் இரண்டு வகையானதாக காணப்படுகின்றன. முதலாவது வர்த்தகத்

மேலும்...
அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை

அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை 0

🕔2.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையிலுள்ள கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும் நீர்த்தாவரங்கள் விளைந்து காணப்படுவதாலும் பிரதேச விவசாயிகளும், மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்தப் பாலமானது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிணறுகளை அமைக்கப் பயன்படும் கொட்டுகளைக்

மேலும்...
அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள்

அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள் 0

🕔31.May 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களின் நலன் கருதி தொண்டு நிறுவமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட எரிபொருள் விநியோக நிலையமொன்றும், அதனுடனான கட்டிடமும் இதுவரை பயன்படுத்தப்படாமல், கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றமையினால் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோணாவத்தைப் பகுதியில் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் வள்ளங்களுக்கு சிரமமின்றி எரிபொருளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்