Back to homepage

Tag "ரோஹித ராஜபக்ஷ"

ரோஹித ராஜபக்ஷ ஏவிய ரொக்கட்டை சீனா தேடிக் கொண்டிருக்கிறது; 332 மில்லியன் டொலர் நாட்டுக்கு நஷ்டம்: முன்னாள் எம்.பி வசந்த சமரசிங்க

ரோஹித ராஜபக்ஷ ஏவிய ரொக்கட்டை சீனா தேடிக் கொண்டிருக்கிறது; 332 மில்லியன் டொலர் நாட்டுக்கு நஷ்டம்: முன்னாள் எம்.பி வசந்த சமரசிங்க 0

🕔14.Feb 2023

மகிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சீனாவில் ரொக்கெட் செய்வதற்காக 332 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 12 ஆயிரத்து 56 கோடி ரூபாவுக்கும் அதிகமானது) செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
ரோஹிதவின் காணாமல் போன பூனை: விலை என்ன தெரியுமா?

ரோஹிதவின் காணாமல் போன பூனை: விலை என்ன தெரியுமா? 0

🕔2.Oct 2021

ரோஹித ராஜபக்ஷவின்காணாமல் காணாமல் போன பூனை 3000 அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் 06 லட்சம் ரூபா) தெரியவந்துள்ளது. பத்தகன பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்த நிலையில் காணமல் போன பெறுமதியான இந்த பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ரோஹித ராஜபக்ஷ வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள பூனை துருக்கிய

மேலும்...
பூனையைக் காணவில்லை; கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: ரோஹித ராஜபக்ஷ

பூனையைக் காணவில்லை; கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: ரோஹித ராஜபக்ஷ 0

🕔1.Oct 2021

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ, பூனையொன்று காணாமல் போயுள்ளதாக, தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பூனையின் படத்தை, அவர் அந்த ‘பேஸ்புக்’ பதிவில் இணைத்துள்ளார். ‘பூனை காணாமல் போயுள்ளது. அவளை நீங்கள் கண்டால், எனக்கு ஒரு தகவல் அனுப்புங்கள். கடைசியாக பத்தகன பகுதியில் காணப்பட்டுள்ளது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என,

மேலும்...
திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித

திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித 0

🕔24.Jan 2019

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் இன்று வியாழக்கிழமை தங்காலை வீரகெட்டியவில் நடைபெற்றது. தனது காதலி டட்யானாவை அவர் இன்று கரம்பிடித்தார். இந்த திருமண நிகழ்வு பெரிய ஆடம்பரமின்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று ஆண் பிள்ளைகளில், ரோஹித கடைசி மகனாவார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கபூர் சென்றுள்ளமையினால், நேற்றைய தினம் அவர் மணமக்களைச்

மேலும்...
டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல்

டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல் 0

🕔21.Aug 2017

டொம்மியா என்கிற தங்கள் வளப்பு நாய் மட்டும்தான் தற்போதைய அரசாங்கத்தில், பொலிஸ் விசாரணையிலிருந்து தப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி மற்றும் மகன்

மேலும்...
கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர்

கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர் 0

🕔15.Aug 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு ஆஜரானார். றகர் வீரர் வசீம் தாஜுத்தீனை கொலை செய்தவர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய எனும் அமைப்பின் டிபென்டர் வாகனத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில், சிராந்தியிடம் வாக்கு மூலத்தினைப் பெறும் பொருட்டு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
காதலியிடம் அடி வாங்கிய மஹிந்த மகன்; நாமல் முன்னிலையில் நடந்தது

காதலியிடம் அடி வாங்கிய மஹிந்த மகன்; நாமல் முன்னிலையில் நடந்தது 0

🕔19.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ, தனது புதிய அல்பம் ஒன்றுக்காக, அவருடைய காதலியிடம் அடி வாங்கியுள்ளார். தனது காதலி டடியானாவிடம் ரோஹித அடி வாங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், புகைப்படத்தில் உள்ளவை, ரோஹிதவின் புதிய இசை அல்பத்துக்காக எடுக்கப்பட்ட நடிப்புக் காட்சிகள் எனக் கூறப்படுகிறது. தம்பி ரோஹித்த, காதலியிடம் அறை வாங்குகின்றமையினை

மேலும்...
அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம்

அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம் 0

🕔21.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புல்வர் ரோஹித ராஜபக்ஷ, பாடலொன்றினைப் பாடி வெளியிட்டுள்ளார். ‘மன்முல வெலா’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிங்கள மொழிப் பாடலானது, இழந்து போன காதலின் அவஷ்தையினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் வரிகளை ரோஹித எழுதியுள்ளதோடு, இதற்கான இசையினையும் அவரே அமைத்துள்ளார். இது அவரின் முதல் பாடலாகும். தற்போது, இந்தப் பாடல்

மேலும்...
மகனைக் காண, மஹிந்த வந்தார்

மகனைக் காண, மஹிந்த வந்தார் 0

🕔11.Feb 2016

யோசித ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்தார். இதன்போது யோசித ராஜபக்ஷவின் தம்பியும், மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புதல்வருமான ரோஹித ராஜபக்ஷவும் தந்தையுடன் இணைந்து வந்திருந்தார். யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இந்த ஆட்சியாளர்கள் சிங்கத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்