ரோஹித ராஜபக்ஷ ஏவிய ரொக்கட்டை சீனா தேடிக் கொண்டிருக்கிறது; 332 மில்லியன் டொலர் நாட்டுக்கு நஷ்டம்: முன்னாள் எம்.பி வசந்த சமரசிங்க 0
மகிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சீனாவில் ரொக்கெட் செய்வதற்காக 332 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 12 ஆயிரத்து 56 கோடி ரூபாவுக்கும் அதிகமானது) செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்