Back to homepage

Tag "ரோஹன ஹெட்டியாராச்சி"

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Sep 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாக, ‘பஃப்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி; “நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் இது தொடர்பான தீர்மானம் அரசாங்கத்தினால்

மேலும்...
நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி 0

🕔18.Mar 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு தயாரா? என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவான (பஃப்ரல்) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. . சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம்

மேலும்...
கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186 மில்லியன் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுப்பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என, சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பெப்ரல்

வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பெப்ரல் 0

🕔22.Sep 2019

பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். பிரதான அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 17 அரசியல் குழுக்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பல

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சி: பெப்ரல் குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சி: பெப்ரல் குற்றச்சாட்டு 0

🕔26.Dec 2018

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக பெப்ரல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி விளக்கமளிக்கும் போதே இதனைக் கூறினார். “சகல மாகாணசபைளுக்கும் ஒரே சந்தரப்பத்தில் தேர்தலை நடத்துவதென்பது ஜனநாயகத்துக்கு சாதகமாக அமைவதோடு தேர்தல்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை மாத்திரை கடத்தல்காரர்கள் மற்றும் மாடு திருடர்கள் உள்ளடங்கலாக பலர் வேட்பாளர்களாக உள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இவ்வாறான

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு

உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு 0

🕔22.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி நடவடிக்கைகள் திரை மறைவில் இடம்பெற்று வருவதாக, தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபடும் அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த இரண்டரை வருடங்களாக தேர்தல்களைப் பிற்போடும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும்,

மேலும்...
மாகாண சபைகளை முன் கூட்டி கலைத்து விட்டு, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துங்கள்: பெப்ரல் வேண்டுகோள்

மாகாண சபைகளை முன் கூட்டி கலைத்து விட்டு, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துங்கள்: பெப்ரல் வேண்டுகோள் 0

🕔4.Aug 2017

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு யாரும் எதிர்ப்பில்லை எனத் தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு, ஆனால், அந்த திட்டத்தின் ஊடாக தேர்தல்களை பிற்போடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதனை தாம் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்