Back to homepage

Tag "ரொஹான் சில்வா"

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம் 0

🕔1.Jul 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முதலில் அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், சமகால தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது இந்த விடயத்தினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்