ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும் 0
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார விநியோகம் இன்று (04) துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ரூபவாஹினி தற்போது இலங்கை மின்சார சபைக்கு 25 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட