Back to homepage

Tag "ரூபவாஹினி"

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும் 0

🕔4.Jul 2023

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார விநியோகம் இன்று (04) துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ரூபவாஹினி தற்போது இலங்கை மின்சார சபைக்கு 25 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட

மேலும்...
லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம் 0

🕔29.Jun 2023

அரச ஊடக நிறுவனங்களான லேக் ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட்) மற்றும் ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இரண்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு

மேலும்...
ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்

ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம் 0

🕔24.Feb 2022

– அஹமட் – தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ரூபாவாஹினியின் சின்னத்தில் (Logo) இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ரூபவாஹினி’ என எழுதப்பட்ட சிங்கள எழுத்துக்கள் மட்டுமே, குறித்த சின்னத்தில் அமையப்பெற்றுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கீழ், ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசை இயங்கி வருகின்றது. மேற்படி கூட்டுத்தாபனமானது பொது நிதியில் நடத்தப்பட்டு வருகின்றமை

மேலும்...
அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல்

அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல் 0

🕔28.Sep 2021

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு கொள்கலனை, சதொச நிறுவனத்தினர் – தனியார் நிறுவனமொன்றுக்கு கிலோ 145 ரூபா எனும் விலையில் நள்ளிரவில் கொடுத்து விட்டு, அதே வெள்ளைப்பூண்டை அந்த நிறுவனத்திடமிருந்து கிலோ 445 ரூபாவுக்கு சதொச நிறுவனம் கொள்வனவு செய்ததாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினியில்

மேலும்...
மூத்த அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீழ் காலமானார்

மூத்த அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீழ் காலமானார் 0

🕔19.Feb 2021

மூத்த அறிவிப்பாளரும், ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பொறுப்பாளருமான ரசீத் எம் ஹபீழ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். சில நாட்களாக கடும் சுகயீனமுற்றிருந்த அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அவர் காலமானதாக தெரியவருகிறது. தொலைக்காட்சியில் மட்டுமன்றி வானொலியிலும் புகழ்பெற்ற அறிவிப்பாளராக இவர் விளங்கினார். அதேவேளை ஊடக அமைப்புக்களிலும் ரசீத் எம்

மேலும்...
ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்

ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல் 0

🕔2.Jan 2020

சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 2018 – செப்டம்பர் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படுவதற்கு முதல்நாள், ரூபவாஹினியில் மூன்று விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த விளம்பரங்களை ஒளிபரப்புமாறு கூறியுள்ள சஜித் பிரேமதாஸ,

மேலும்...
ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள்

ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள் 0

🕔10.Sep 2019

அரச தொலைக்காட்சி சேவையான ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன கொண்டு வந்ததை அடுத்து, அரசாங்கத் தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியுள்ளன. தனக்கு கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டு வருவதாக, வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்திறனற்ற

மேலும்...
கட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து

கட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து 0

🕔23.Jun 2018

நாடாளுமன்ற சபை அமர்வின் நேரடி ஒளிபரப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. நாடாளுமன்ற அமர்வினை தேசிய ரூபவாஹினி அலைவரிசை, தினமும் 02 மணித்தியாலங்கள் நேரடியாக ஒளிபரப்பி வந்தது. எவ்வாறாயினும் இதற்காக மாதமொன்றுக்கு, 6.5 மில்லியன் ரூபாவினை ரூபவாஹினி அலைவரிசைக்கு, நாடாளுமன்றத்தினால் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளமையினால், நேரடி ஒளிபரப்பு நின்று போயுள்ளது. மேற்படி நேரடி

மேலும்...
ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து 0

🕔8.Jan 2017

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கை ரூபவாஹி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, புதிய தொலைக் காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜெயவர்த்தன தெரிவித்தார்.இது தொடர்பில் தேசிய நல்லிணக்க அமைச்சர் பல தடவை சுட்டிக் காட்டி வந்த நிலையில், ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அனுமதியை ஜனாதிபதி பெற்றுத் தந்துள்ளதோடு,

மேலும்...
தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம்

தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம் 0

🕔13.Mar 2016

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் – கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு 36.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான விளம்பரங்களை,  இலவசமாக ஒளிரப்புச் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கணக்குகளை, கணக்காய்வாளர் திணைக்களம் ஆய்வு செய்தபோதே இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது தவிர, மஹிந்த ராஜபக்ஷவுக்காக 2.2 மில்லியன் ரூபாய்

மேலும்...
தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு 0

🕔30.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையினாலேயே, தனது பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்ததாக, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஐ.தே.கட்சி சார்பாக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு ஆதரவாகவும், அதே மாவட்டத்தல் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்