Back to homepage

Tag "ருவன் விஜயவர்த்தன"

எகிப்து பிரதமருடன் ருவன் விஜேவர்த்தன கென்யாவில் பேச்சுவார்த்தை

எகிப்து பிரதமருடன் ருவன் விஜேவர்த்தன கென்யாவில் பேச்சுவார்த்தை 0

🕔5.Sep 2023

கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் (Africa Climate Summit 2023) பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் – காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமர் முஸ்தபா மெட்பௌலியை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, ருவன் விஜேவர்தன குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். எகிப்து பிரதமர்

மேலும்...
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி

ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி 0

🕔14.Sep 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பிரதி செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், இந்தப் பதவி இவருக்குக் கிடைத்துள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் புதிய தலைவர் பதவிக்கு தெரிவானார். புதி தலைவர் பதவிக்காக கட்சியின் உப தலைவர்

மேலும்...
பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமனம்; முதல் தடவையாக மைத்திரி கையளித்துள்ளார்

பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமனம்; முதல் தடவையாக மைத்திரி கையளித்துள்ளார் 0

🕔13.May 2019

பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள நிலையிலேயே, பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு

மேலும்...
தற்கொலைத் தாக்குதல்தாரியில் ஒருவர் பிரித்தானியாவில் படித்தவர், முதுகலை முடித்தவர்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

தற்கொலைத் தாக்குதல்தாரியில் ஒருவர் பிரித்தானியாவில் படித்தவர், முதுகலை முடித்தவர்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Apr 2019

“நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள், நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். ”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது”

மேலும்...
புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர்

புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர் 0

🕔16.Jan 2019

தேர்தல்களை நடத்துவதே தற்போது முக்கியம் என்றும், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரத் தேவையில்லை எனவும் அஸ்கிரிய மகாநாயக தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நேற்று செவ்வாய்கிழமை, அஸ்கிரிய மகாநாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியலமைப்பை விடவும், மாகாண

மேலும்...
திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன்

திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன் 0

🕔25.Apr 2018

திருகோணமலை மீனவர்களை  கடலுக்கு செல்ல அனுமதிக்குமாறு,  பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, திருகோணமலையிலுள்ள கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இன்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோருக்கு இடையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்