Back to homepage

Tag "ரியாஜ் பதியுதீன்"

ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔6.Oct 2020

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதர் ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும், எதிர்காலத்தில்

மேலும்...
ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔4.Oct 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் தமது அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என்பதை தான் உறுதிபட எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீனுடைய தம்பி ரியாஜ் பதியுதீன் – ஈஸ்டர் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புபட்டுள்ளார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு

மேலும்...
ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம்

ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம் 0

🕔3.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
றிசாட் பதியுதீனின் பெயரைக் களங்கப்படுத்தவே, எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ரியாஜ் பதியுதீன் மனைவி புகார்

றிசாட் பதியுதீனின் பெயரைக் களங்கப்படுத்தவே, எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ரியாஜ் பதியுதீன் மனைவி புகார் 0

🕔20.Apr 2020

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், ‘ஞாயிறு அருண’ மற்றும் ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கை முற்றிலும் தவறானதும் வெறுப்புணர்வை தூண்டக்கூடியது எனவும் ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவர் அளித்துள்ள

மேலும்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்: ரியாஜ் பதியுதீனின் கைது குறித்து, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விசனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்: ரியாஜ் பதியுதீனின் கைது குறித்து, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விசனம் 0

🕔16.Apr 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தி, பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட  சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் விசனம் தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழலில், இவ்வாறான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்