Back to homepage

Tag "ரா. சாணக்கியன்"

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 08 கோடி ரூபாவை இழந்தவர்கள்: சாணக்கியன் எம்.பியை சந்தித்து, நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 08 கோடி ரூபாவை இழந்தவர்கள்: சாணக்கியன் எம்.பியை சந்தித்து, நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை 0

🕔24.Oct 2023

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறையிட்டுள்ளனர். 08 கோடி ரூபாவினை – போலி முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரியும் நாடாளுமன்ற உறுப்பினரிடம்

மேலும்...
“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர்  எஸ்.எம். சபீஸ் காட்டம்

“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் காட்டம் 0

🕔13.Aug 2023

– நூருல் ஹுதா உமர் – வாழ்வதற்கு இடமில்லாமல், ஓட்டமாவடியிலிருந்து வாழச்சேனை மத்தி – தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக்காணிகளில் குடியேறச் சென்றவ முஸ்லிம்களை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன், முஸ்லிங்களின் பூர்வீகக் காணிகளை அபகரிப்பதை மறைத்து, காணித்திருட்டில் முஸ்லிம் சமூகம் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை விட்டிருப்பது உண்மைகளை மறைக்கும்

மேலும்...
அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி

அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி 0

🕔17.Jul 2023

மன்னம்பிட்டி  பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17) தனியார் பேரூந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இணைந்து மட்டக்களப்பு தனியார் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். வீதி போக்குவரத்து

மேலும்...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை 0

🕔7.Mar 2023

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் (07) கணக்காளரை நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் – பொது நிர்வாக அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனவும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும்  போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர் 0

🕔26.Feb 2022

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் (26) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ரா. சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் 0

🕔15.Feb 2022

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் (15) கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. கையெழுத்து பெற்றுக்கொள்ளும் இந்த நடவடிக்கை, இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 01 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன்

கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன் 0

🕔8.Feb 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹில்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருவதாக, நாடாளுமுன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று (08) நாடாளுமன்றி குற்றஞ்சாட்டினார். “ஹிட்லர் தனது கடைசி காலத்தில் – ஜேர்மானியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்” எனவும் இதன்போது சாணக்கியன் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மேலும்...
உண்மை தெரியவில்லை, அதனால்தான் பேசாமல் இருந்தேன்: ஷண்முகா விவகாரம் குறித்து சாணக்கியன் விளக்கம்

உண்மை தெரியவில்லை, அதனால்தான் பேசாமல் இருந்தேன்: ஷண்முகா விவகாரம் குறித்து சாணக்கியன் விளக்கம் 0

🕔5.Feb 2022

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள  சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர்

மேலும்...
சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

சட்டப் படிப்புக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள், முன்கூட்டியே வெளியானது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔15.Nov 2021

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டப்படிப்புக்கான நுழைவுப் பரீட்சைக்கான வினாத்தாள், முன்கூட்டியே வெளியானதாக தகவல் கிடைத்துள்ளது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (15) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்று (14)

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்