Back to homepage

Tag "ராணுவம்"

அடாத்தாக கைப்பற்றப்பட்ட ‘பெற்ரிகலோ கெம்பஸ்’, ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

அடாத்தாக கைப்பற்றப்பட்ட ‘பெற்ரிகலோ கெம்பஸ்’, ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு 0

🕔20.Sep 2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ‘பெற்ரிகலோ கெம்பஸ்’ (Batticaloa campus) இன்று புதன்கிழமை (20) ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இன்று ராணுவம் வெளியேறியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார் எனத்

மேலும்...
ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு

ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jun 2023

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாகப் பயணித்தவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இலங்கை படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழிகள் வழியாக செல்வதற்கு உதவும் பொருட்டு, இலங்கை ராணுவத்தின்

மேலும்...
மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Dec 2021

மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி வின் ம்யின், இதே குற்றச்சாட்டுகளின் பேரில் நான்காண்டு சிறை தண்டனை

மேலும்...
ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக

ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக 0

🕔17.Oct 2021

ராணுவ நிகழ்வொன்றில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர ராணுவ முகாமில் கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். குறித்த நிகழ்வில்

மேலும்...
போக்குவரத்து தடையை மீறிப் பயணித்த பஸ்கள்: அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்திடம் சிக்கின

போக்குவரத்து தடையை மீறிப் பயணித்த பஸ்கள்: அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்திடம் சிக்கின 0

🕔7.Oct 2021

– பாறுக் ஷிஹான் – பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு  பஸ் வண்டிகள் இரண்டு   ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை, சம்மாந்துறை – கல்முனை  ஊடாக  கொழும்பு நோக்கி  சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக ராணுவத்தினருக்கு

மேலும்...
நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது

நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது 0

🕔30.Sep 2021

மட்டக்குளிய பிரதேசத்தில் நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் லெப்டினன்ட் கேணல் தரத்தைக் கொண்ட மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய சிரேஷ்ட ராணுவ அதிகாரியை பொலிஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு, ராணுவ பொலிஸாரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்ததாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார். அதற்கிணங்க,

மேலும்...
நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு

நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு 0

🕔23.Jun 2021

ராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது என்றும் இது பிழையானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். முதலீட்டுச் சபை மாநாட்டில் ராணுவத் தளபதி உரையாற்றியமையினால், வந்த முதலீட்டாளர்களும் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்றும் அவர் இதன்போது கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை

மேலும்...
ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது

ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது 0

🕔20.Jun 2021

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் வெளியே வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலிட வைத்த ராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் கடமையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஏறாவூர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் முழங்காலிட வைத்த படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

மேலும்...
மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது

மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது 0

🕔1.Feb 2021

மியான்மார் நாட்டில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து, அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும்...
பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி

பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி 0

🕔19.Jan 2021

– நேர்கண்டவர் றிசாத் ஏ காதர் – “ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஆனால் மாகாண சபை முறைமை உள்ளமையினால் நாட்டுக்குள் ஒன்பது சட்டங்கள் காணப்படுகின்றன” என, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அதனால்தான், மாகாண சபை முறைமையை எப்போதும் – தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர் றிசாத்

மேலும்...
மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான் 0

🕔31.Jan 2020

குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அரசாங்கத்­தினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நாம் அறி­கிறோம். குறித்த பதி­வு­க­ளுக்கு ரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்­து­வன் ஊடாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்த வேண்­டா­மென கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், நாடாளு­மன்­றதில் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இருக்கின்ற

மேலும்...
பொசன் சோடனை தொடர்பான ராணுவத்தினரின் அழுத்தம் குறித்து, கல்முனை மாநகரசபை தீர்மானம்

பொசன் சோடனை தொடர்பான ராணுவத்தினரின் அழுத்தம் குறித்து, கல்முனை மாநகரசபை தீர்மானம் 0

🕔15.Jun 2019

– அஸ்லம் எஸ். மெளலானா – ராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகரில் பொஷன் பண்டிகைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர்,

மேலும்...
ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார்

ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார் 0

🕔30.May 2019

– முன்ஸிப் அஹமட் – இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ராணுவத்தினர் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. கோமாரி – பொத்துவில் படைமுகாமின் ராணுவக் கட்டளைத் தளபதி பிடிகேடியர் தமித் ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட ராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்

மேலும்...
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பணியாற்றி வரும் நிலையிலேயே, டிரம்ப் இந்த தடாலடியான அறிவிப்பினை விடுத்துள்ளார். உலகளவில் மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், திருநங்கைகளை

மேலும்...
தையிட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஆயுதக் கழிவுப் பொருட்கள்

தையிட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஆயுதக் கழிவுப் பொருட்கள் 0

🕔10.Nov 2016

– பாறுக் ஷிஹான் – உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து, அண்மையில் விடுவிக்கப்பட்ட  தையிட்டி பகுதியில்  ராணுவத்தினரால் கைவிடப்பட்டு நிலையில், அகற்றப்படாத அதிகளவான ஆயுதக் கழிவுப்  பொருட்கள் சிதறி காணப்படுகின்றன. 26 வருடங்களின் பின்னர்  சொந்த இடங்களைப் பார்வையிட்ட தையிட்டி மக்கள்,  தற்போது அப்பகுதியில் மீள்குடியேறி வருகின்றனர். இவ்வாறு குடியேறியவர்கள் விவசாய செய்கையில் ஈடுபட ஆரம்பித்துமுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்