Back to homepage

Tag "ராஜிநாமா"

‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா

‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா 0

🕔19.Mar 2024

கோப் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்றும் (19) பலர் ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணகியன் ராசமாணிக்கம் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), ஹேஷா விதானகே (ஐக்கிய மக்கள் சக்தி), காமினி வலேபொட (பொதுஜன பெரமுன) மற்றும் ஸ்.எம். மரிக்கார் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் கோப் குழுவில் இருந்து ராஜினாமா

மேலும்...
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பணிப்பாளர்கள் மூவர் ராஜிநாமா

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பணிப்பாளர்கள் மூவர் ராஜிநாமா 0

🕔13.Feb 2024

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து சட்டத்தரணி மனோஜ் கமகே ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை இன்று (13) அவர் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக சட்டத்தரணியாக பணியாற்றியதாகவும், பணிப்பாளர் என்ற வகையில், நிறுவனத்தில் நிலவிய

மேலும்...
கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது 0

🕔6.Feb 2024

சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி – கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாகவும், அவர் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் இன்று

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ராஜிநாமா 0

🕔9.Jan 2024

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சமிந்த விஜேசிறி ராஜிநாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது ராஜினாமா கடிதத்தை நாடாாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். இன்று (ஜனவரி 09) காலை 09.30 மணிக்கு ஆரம்பமான 2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு – உரையாற்றும்

மேலும்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் ராஜிநாமா

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் ராஜிநாமா 0

🕔4.Oct 2023

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் முஹமட் உவைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று (03) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று அவரின் கடைசி நாளாக குறித்த பதவியில் உவைஸ் இருப்பார் என, அமைச்சர் கஞ்சன தனது ட்விட்டர்

மேலும்...
தாயைப் பார்க்க விடுமுறை இல்லை: தொழிலுக்கு ‘குட்பாய்’ சொன்ன பொலிஸ் கொன்ஸ்டபிள்

தாயைப் பார்க்க விடுமுறை இல்லை: தொழிலுக்கு ‘குட்பாய்’ சொன்ன பொலிஸ் கொன்ஸ்டபிள் 0

🕔26.Aug 2023

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் – நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார் ‘அததெரண’ செய்தி வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பயிலுனர் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பொலிஸ் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளார். பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுமுறை எடுக்காமல்

மேலும்...
பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு 0

🕔21.Jul 2023

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் 255பேரும் கல்விசாரா ஊழியர்கள் 153 பேரும் கடந்த ஒன்றரை வருடங்களில் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யாமல், தமது பதவிகளை காலிசெய்துள்ளதாக (vacated their posts) கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2022 ஜனவரி 1 முதல் 2023 மே 25 வரையிலான காலப்பகுதியில்

மேலும்...
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா?

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா? 0

🕔12.Jun 2023

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சின் செயலாளருக்கு பேராசிரியர் அனுர மானதுங்க அறிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய கட்டளைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பேராசிரியர் மானதுங்க பதவி விலக வேண்டும் என – அண்மையில் பேராசிரியர் மானதுங்கவிடம்

மேலும்...
சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா 0

🕔8.Jun 2023

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். குறித்த மாகாணங்களின் முந்தையை ஆளுநர்களை ஜனாதிபதி பதவி விலக்கியதன் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றது. குறித்த

மேலும்...
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை 0

🕔7.Feb 2023

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த தீர்மானத்தை பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் ஒறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஏலவே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா 0

🕔3.Feb 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர். இவர்கள் தமது ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர். மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்கிரமசிங்க ஆகியோரோ இவ்வாறு தமது ராஜினாமா கடிதத்தை கையளித்ததார்கள். அண்மைக்காலமாக ஆட்சியாளர்களுக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கடுமான முரண்பாடுகள் உருவாகியிருந்த நிலையில் இவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா 0

🕔8.Mar 2022

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக இவர் பதவி வகித்தார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஜயந்த சமரவீர பதவி வகிக்கின்றமை

மேலும்...
பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் ராஜிநாமா: அமைச்சர் கம்மன்பிலவின் அழுத்தம் காரணமா?

பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் ராஜிநாமா: அமைச்சர் கம்மன்பிலவின் அழுத்தம் காரணமா? 0

🕔21.Dec 2021

இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் பதவியில் இருந்து உவைஸ் மொஹமட் விலகுவதாக அறிவித்துள்ளார். உவைஸ் மொஹமட்டை பதவி விலகுமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். உவைஸ் மொஹமட்டுடன் பணிகளை மேற்கொள்ள முடியாது என கூறி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன், பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் பதவியில்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா 0

🕔18.Sep 2021

மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமுன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டதில் போட்டியிட்ட சமரசிங்க, நாடாளுமன்றுக்குத் தெரிவானார். இவர் கடந்த காலங்களில் தொழில் அமைச்சர், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர், தோட்டத் தொழில் அமைச்சர், நிதி ராஜாங்க அமைச்சர், திறன் அபிவிருத்தி

மேலும்...
சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார்

சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார் 0

🕔15.Sep 2021

சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவியை லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார். ஆயினும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் தொடர்ந்தும் வகிப்பார் எனத் தெரியவருகிறது. ‘அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற ராஜாங்க ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் கைதிகள் இருவரை முழங்காலில் இருக்கச்செய்துள்ளதுடன் தனது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்