ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு 0
கைத்தொழில் அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தொழில்துறை சிறப்பு விருது வழங்கும் விழாவை, கைத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய மூன்று ராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜில்’ இந்த நிகழ்வு இடம்பெற்றது. ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் – லொஹான் ரத்வத்த, பற்றிக், கைத்தறி