Back to homepage

Tag "ராஜபக்ஷக்கள்"

இறுக்கமாக இருக்கும் தேர்தல் களம்: இரு தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

இறுக்கமாக இருக்கும் தேர்தல் களம்: இரு தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 0

🕔13.Nov 2019

– அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் . எம். காசிம் – சர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும். தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையிலும் வெற்றி எவரின் பக்கம் என்பதைக் கூறமுடியாதளவு களநிலை இறுக்கமாக நகர்கின்றன. இனவாதத்தை ராஜபக்ஷக்களும் சமூக சமவாதங்களை பிரேமதாஸவும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும்

மேலும்...
நாங்கள் அவர்களைத் தோற்கடித்தோம்; நீங்கள் எங்களைத் தோற்கடித்தீர்கள்: இப்போது எங்கள் முறை

நாங்கள் அவர்களைத் தோற்கடித்தோம்; நீங்கள் எங்களைத் தோற்கடித்தீர்கள்: இப்போது எங்கள் முறை 0

🕔3.Nov 2019

– டொக்டர் ஆகில் அஹமட் (பேஸ்புக் பக்கத்திலிருந்து…) – ராஜக்ஷகளை தோற்கடிக்க வேண்டும், அவர்கள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க வேண்டும். உண்மைதான். அதைத்தானே 2015ம் ஆண்டில் செய்தோம். விடியலுக்கு முன்னரே மாளிகையை விட்டுக் கிளம்பவில்லையா? எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஆகாமல் ஆக்கவில்லையா? செய்தோம்தானே. செத்த பாம்புகளாக ஆனவர்களுக்கு உயிரூட்டியது யார்? படமெடுத்தாடும் அளவுக்கு உரமூட்டியது யார்?

மேலும்...
ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா?

ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா? 0

🕔17.Sep 2018

– சுஐப் எம்.காசிம் –நாட்டின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள், விழிப்புக்களின் பின்னணிகளில் பல புறச்சூழல்கள் பங்காற்றியுள்ளன. 1977 இல் ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சியில் கல்வித் தரப்படுத்தல், தனிச் சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பின்புலமாகச் செயற்பட்டன.இந்தப் புறக்காரணிகளை இன உணர்வுக் கோஷங்களாகவும் அரசியல் மூலதனமாகவும் பயன்படுத்தி ஒட்டு

மேலும்...
ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் 0

🕔16.Oct 2016

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை தான் ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் சமூகமளித்திருந்தனர். இதன்போது தற்போதைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்