Back to homepage

Tag "ரஹ்மத் மன்சூர்"

கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு 0

🕔12.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் இன்று புதன்கிழமை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராவார். சபைமுதல்வர் ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற விசேட மாநகர சபை அமர்வில் இந்த தெரிவு இடம்பெற்றது. இவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி

மேலும்...
செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல

செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல 0

🕔25.Jan 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரஹ்மத் மன்சூரின் நண்பர் ஒருவருடைய வாகனமே இன்று வியாழக்கிழமை அதிகாலை எரிந்ததாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார். தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ரஹ்மத் கூறினார். மேற்படி வாகனத்தை அதன் உரிமையாளரான தனது நண்பர் எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே

மேலும்...
மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம்

மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம் 0

🕔25.Jan 2018

– அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடுபவரும் ரஹ்மத் மன்சூரின் வாகனம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளலில் தீப்பற்றி எரிந்ததில், வாகனம் முற்றாக நாசமாகியுள்ளது. கல்முனை சாஹிப் வீதியில் வைத்து, இந்த வாகனம் இவ்வாறு தீக்கிரையானதாக தெரியவருகிறது. இதன்போது, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் களத்தல்

மேலும்...
வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம்

வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம் 0

🕔26.May 2016

– ஷபீக் ஹுஸைன் –முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த மற்றும் அம்பத்தல ஆகிய இடங்களில் இடம்பெற்றன.வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் இரண்டாம் கட்ட பணியாக இந்

மேலும்...
பெருமை பேசுதல்

பெருமை பேசுதல் 0

🕔25.Mar 2016

எப்படிப் பார்த்தாலும், 70 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கல்முனை பிரதேசத்தின் பிரபல்யமான அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்ட எம்.எஸ். காரியப்பர் – அப்போது ஒரு கார் வாங்கியிருப்பதாக ஊருக்குள் பரவலான கதை. காரினைப் பார்ப்பதற்கு ஆட்கள் ஆசையோடு அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவர் கூட்டமும் காரினைப் பார்க்கச் சென்றது. காரினைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஆசையாக

மேலும்...
புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர்

புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர் 0

🕔10.Dec 2015

எல்லை மீள்நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியவை அமுல்படுத்தப்படும்போது, உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை காலமும் காணப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடாது என்றும், அந்நிலைமை உறுதி செய்யப்படவேண்டுமென்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும், அந்தக் கட்சியின் உச்சபீட  உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
சுனாமி வீட்டுத் திட்ட மக்களுக்கு, ரஹ்மத் மன்சூர் உதவி

சுனாமி வீட்டுத் திட்ட மக்களுக்கு, ரஹ்மத் மன்சூர் உதவி 0

🕔8.Dec 2015

– எம்.எம். ஜபீர் –கல்முனை கீறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்களின் சுகாதார நலன் கருதி, நுளம்பு கட்டுப்பாட்டு தெளி கருவியை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.மேற்படி வீட்டுத் திட்டப் பகுதியில், நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுளம்பினால் பரவுகின்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்