Back to homepage

Tag "ரவூப் ஹக்கீம்"

மூத்த சட்டத்தரணி தாஹா செய்னுதீனுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை: மு.கா. தலைவரும் பங்கேற்பு

மூத்த சட்டத்தரணி தாஹா செய்னுதீனுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை: மு.கா. தலைவரும் பங்கேற்பு 0

🕔7.Feb 2021

– அஸ்லம் எஸ்.மௌலானா, நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான் – காலம்சென்ற மூத்த சட்டத்தரணி எம்.யூ. தாஹா செய்னுதீனுக்கான ஜனாஸா தொழுகை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று ஞாயிறு (07) பிற்பகல் ளுஹர் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் தலைவர் டொக்டர்

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல்

20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் 0

🕔28.Sep 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மனுவை – கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம் ஆகியோர் சார்பில் கட்சியின் செயலாளர்

மேலும்...
கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர்

கோலியாத்தை வென்ற தாவீது: நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் 0

🕔16.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் முஷாரப் முதுநபீன். வயது 37, சொந்த ஊர் பொத்துவில். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான ஜனாதிபதி விருது வென்றுள்ள இவர், ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல்

மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல் 0

🕔3.Aug 2020

– அபூ ஸைனப் – இந்தக் கட்டுரை – இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்த ஒரு சிறிய அலசல் என்பதுவும், பிரதேசவாத, இனவாதக் கருத்துக்களை உள்ளடக்காதது என்ற பொறுப்புத் துறத்தலை முதலிலேயே கூறிக்கொள்ளவும் விளைகிறது. “பொத்துவில் மக்கள் 15000 வாக்குகளைத் தாருங்கள், உங்களுக்கு நான் எம்.பி தருகிறேன்”, இது றவூப் ஹக்கீம் அவர்களால் சமீபத்தில் பொத்துவிலில் பேசப்பட்ட

மேலும்...
கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி

கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி 0

🕔3.Aug 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு அந்த மாகாண சபையில் – உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார். அதேவேளை சாய்ந்தமருதுக்கு நகர சபையை ஏற்படுத்துவதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டு

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன?

முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: அம்பாறை மாவட்டத்தின் நிலை என்ன? 0

🕔22.Jul 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் ராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது.  இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க

மேலும்...
முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔23.Apr 2020

“கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். “அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மருத்துவ

மேலும்...
சஜித் பிரேமதாஸவுடைய வெற்றிக்கான சகுனங்கள், நாடு முழுவதும் தெரிகின்றன: மு.கா. தலைவர்

சஜித் பிரேமதாஸவுடைய வெற்றிக்கான சகுனங்கள், நாடு முழுவதும் தெரிகின்றன: மு.கா. தலைவர் 0

🕔10.Nov 2019

நாடு முழுவதிலும் சஜித் பிரேமதாசவுடைய வெற்றிக்கான எல்லா சமிக்ஞைகளும் நல்ல சகுணங்களும் தெரிகின்றன அதனால் மாற்றுத்தரப்பினர் ஆட்டம் கண்டுள்ளனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்ட ம் நேற்று சனிக்கிழமை கல்குடா தொகுதியில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே

மேலும்...
எதிர்காலம் மஹிந்தவின் கையில்தான் இருக்கிறது என்பதை, மு.கா. தலைவர் ஹக்கீம் தீர்மானித்து விட்டார்: சாய்ந்தமருதில் பஷீர் சேகுதாவூத் தெரிவிப்பு

எதிர்காலம் மஹிந்தவின் கையில்தான் இருக்கிறது என்பதை, மு.கா. தலைவர் ஹக்கீம் தீர்மானித்து விட்டார்: சாய்ந்தமருதில் பஷீர் சேகுதாவூத் தெரிவிப்பு 0

🕔9.Nov 2019

“நாட்டின் எதிர்காலம் மஹிந்த ராஜபக்ஸவின் கையில்தான் இருக்கின்றது என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்க்கீம் தீர்மானித்து விட்டார், ஆகவேதான் சஜித் பிரேமதாஸவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பது என்பது, மஹிந்த ராஜபக்ஸ என்பவரை எதிர்ப்பது ஆகாது என்று அம்பாறையில் அவர் பேசினார்” என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்

மேலும்...
நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு

நாட்டைப் பாதுகாப்பதாக கூறிக் கொண்டு, கடந்த ஆட்சியில் ராஜபக்ஷக்கள் தமது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔4.Nov 2019

“ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அவர்களது அரசாங்கத்தை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அரசாங்கம் நடந்துகொண்டது: மு.கா. தலைவர் 0

🕔27.Oct 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுன்ற தெரிவிக்குழுவின் அறிக்கையில் உளவுத்துறையின் ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தால், உளவுத்துறையை அவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், எதிரணியினர் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியெழுப்புகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔26.Oct 2019

“நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல், மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு

மேலும்...
தனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்

தனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம் 0

🕔22.Oct 2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்கிழமை கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து விளக்கமளித்தார். அவற்றை கவனமாக செவிமடுத்த சங்கைக்குரிய தேரர், அமைச்சருக்கு

மேலும்...
பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தனக்கு உள்ள தொடர்பு என்ன: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம்

பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தனக்கு உள்ள தொடர்பு என்ன: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம் 0

🕔20.Oct 2019

“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின்னர், குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை நான் பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும்...
உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு

உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Oct 2019

“முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவாறே ‘ஹீரோ’ ஆகுவார்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்