Back to homepage

Tag "ரவி கருணாநாயக்க"

பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை

பிணை முறி மோசடி: 11 குற்றச்சாட்டுகளிலிருந்து ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை 0

🕔6.Dec 2021

மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை விடுதலை செய்யுமாறு மூவரடங்கிய நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அமல்

மேலும்...
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை 0

🕔1.Apr 2021

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேற்படி சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த மார்ச் மாதம் 17ஆம்

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல்

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல் 0

🕔26.Mar 2021

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல் 0

🕔17.Mar 2021

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு ட்ரயல் அட் பார் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் அடிப்படையில், இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட

மேலும்...
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி

ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி 0

🕔14.Sep 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பிரதி செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், இந்தப் பதவி இவருக்குக் கிடைத்துள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் புதிய தலைவர் பதவிக்கு தெரிவானார். புதி தலைவர் பதவிக்காக கட்சியின் உப தலைவர்

மேலும்...
ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை

ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔7.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பிணைமுறி வழக்கு தொடர்பில்  ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அதனை  நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ரவி தரப்பினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை பரீசீலித்த

மேலும்...
ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது

ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது 0

🕔19.Jun 2020

மத்திய வங்கியால் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிணைமுறிகள் ஏல விற்பனைகளின் போது 52 பில்லியனுக்கும் அதிகமான பணம் தேவையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்டத்திற்கமையவே பிறப்பிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தன்னை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும் 0

🕔12.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கடந்த தேர்தலுக்கான செலவினை விடவும் இரண்டு மடங்கு செலவு ஏற்படும் என, தேர்தலைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே, அவர் இதனைக் கூறினார். “கடந்த தேர்தலுக்கு 700

மேலும்...
பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம்

பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம் 0

🕔10.Mar 2020

தன்னை கைது செய்யுமாறு தெரிவித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்து செய்யுமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த ரிட் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன்,

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2020

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி சம்பந்தமான வழக்குடன் இவர்கள் தொடர்புபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன

மேலும்...
‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு

‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு 0

🕔6.Mar 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் செயலாளராக தன்னை அல்லது தான் சொல்பவரை நியமித்தால், அன்னம் சின்னத்தை குறித்த கூட்டணிக்காக வழங்க முடியும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க நிபந்தனை விதித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை 0

🕔3.Mar 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...
நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு

நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔9.Sep 2019

ரணில், கரு, சஜித், பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள வேட்பாளர் நெருக்கடி விவகாரம் குறித்தும், அமைச்சர் சஜித் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக்

மேலும்...
சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு பெரும்பான்மையினர் கூறவில்லை: அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔28.Jul 2019

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறியதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த

மேலும்...
மத்திய வங்கி பிணை முறியில் மோசடி இடம்பெற்றதை, சஜித் ஏற்றுக் கொண்டுள்ளார்: மஹிந்த தெரிவிப்பு

மத்திய வங்கி பிணை முறியில் மோசடி இடம்பெற்றதை, சஜித் ஏற்றுக் கொண்டுள்ளார்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔20.Apr 2019

மத்திய வங்கியின் பிணை முறியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக சஜித் பிரேமதாஸ ஒப்புக்கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் தமிழ் வர்த்தகர்களை இன்று சனிக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார். சஜித் பிரேததாஸ குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தொன்றுக்கு, அண்மையில் சஜித் பிரேமதாஸ பதிலளித்திருந்தார். இதன்போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்