Back to homepage

Tag "ரணில் விக்கிரம சிங்க"

முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி

முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔8.Apr 2024

முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எந்த மதமாக, எந்த இனமாக இருந்தாலும் எந்த ஒரு நபரின் இறுதிச் சடங்கையும் அவரின் இறுதி விருப்பத்துக்கு அமைய மேற்கொள்ள இடமளிப்பது தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும் என்று தெரிவித்த

மேலும்...
லண்டன் பறந்தார் ரணில்

லண்டன் பறந்தார் ரணில் 0

🕔4.May 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணித்துள்ளார். இன்று (04) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் எட்டு பேர் பயணித்துள்ளனர். மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பிரித்தானியா பயணித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி லண்டன் நேரம் முற்பகல் 11.00

மேலும்...
சண்டியர்களின் கூடாரம்

சண்டியர்களின் கூடாரம் 0

🕔15.Dec 2015

நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த

மேலும்...
பதுங்கித் தாக்குதல்

பதுங்கித் தாக்குதல் 0

🕔18.Aug 2015

எதிராளிகள் பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், எதிராளிகள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைந்த இடத்திலும் வைத்து, அவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது யுத்த தந்திரமாகும். இது – அரசியல் சமருக்கும் பொருந்தும்.மிக அண்மையில், ஜனாதிபதி இவ்வாறானதொரு ‘தாக்குதலை’ நடத்திய போது, அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் அசந்து போனார்கள். மைத்திரி என்கிற சாதுவான மனிதரிடமிருந்து இப்படியொரு

மேலும்...
மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி 0

🕔14.Jul 2015

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்; “ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்  தலைவர்கள் அனைவரும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் எனக் கூறினார்கள்.

மேலும்...
மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் – ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து, இரு வெவ்வேறு எழுத்துமூல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து வந்துள்ள, அமைச்சர் ராஜத குழுவினரும், சிஹல உறுமய கட்சினரும், ஐ.தே.கட்சியினருடன் இணைந்து – நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்