Back to homepage

Tag "ரட்னஜீவன் ஹுல்"

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔12.Nov 2020

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறை வடைகின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர் தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இந்நிலையில், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டதுடன், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

மேலும்...
றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா?

றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? 0

🕔21.Jul 2020

– எஸ். ரட்னஜீவன் ஹூல் – (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல், “டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். குறித்த கட்டுரையில் றிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளிவந்த கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன) இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும்  ஜனநாயக நிறுவனங்களை ஆதரிப்பதற்காகவுமே எங்களிடம் காவல்துறை உள்ளது. துரதிஷ்ட வசமாக காவல்துறையினர்

மேலும்...
மே 28 இல் பொதுத் தேர்தல்; உடன்படப் போவதில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தெரிவிப்பு

மே 28 இல் பொதுத் தேர்தல்; உடன்படப் போவதில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹுல் தெரிவிப்பு 0

🕔20.Apr 2020

பொதுத்தேர்தலை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு தான் உடன்படப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாக இந்த விடயத்தை அவர் தெரியப்படுத்தியுள்ளார். இதேவேளை, பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்