Back to homepage

Tag "ரஞ்சித் மத்தும பண்டார"

ஐக்கிய மக்கள் சக்தியுடன், பீரிஸ் தரப்பு இணைவு: புதிய கூட்டணி உதயம்

ஐக்கிய மக்கள் சக்தியுடன், பீரிஸ் தரப்பு இணைவு: புதிய கூட்டணி உதயம் 0

🕔5.Apr 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாகியுள்ளது. இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபை சார்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஐக்கிய

மேலும்...
சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) தள்ளுபடி செய்துள்ளது. இவர்கள் குறித்த பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டயானா

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்ன் பொதுச்

மேலும்...
“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்”

“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்” 0

🕔17.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரும்பாலான நீதிமன்றங்கள் டை விதிக்காத நிலையிலும் பொலிஸ் மா அதிபர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (17) நாடாளுமன்றில் குற்றஞ்சாாட்டினார். மக்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரைக் கொண்டு தடுக்கமுடியாது என்று இதன்போது

மேலும்...
விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு

விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔4.Oct 2021

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி தொடர்பில் போலியான செய்திகளை விபச்சார ஊடகங்கள் பரப்பி வருவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (04) குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பிரிந்துவிட்டதாக கூறி, மக்களை தவறாக வழிநடத்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஐந்தாகப் பிரிந்ததாகக் கூறி வெளியிடப்பட்ட

மேலும்...
ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார 0

🕔20.Feb 2021

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டுச் சேராது என, அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவருடன் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் வேட்டைக்கு

மேலும்...
இருபதை ஆதரித்த டயனாவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: ஐக்கிய மக்கள் சக்தி

இருபதை ஆதரித்த டயனாவுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: ஐக்கிய மக்கள் சக்தி 0

🕔23.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே என்பவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரேயொரு நாடாமன்ற உறுப்பினரே வாக்களித்திருந்தார். குறித்த உறுப்பினரான டயனா கமகே,

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்தமைக்கு, இடைக்காலத் தடை பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம் 0

🕔22.Jun 2020

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு

மேலும்...
பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு

பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு 0

🕔8.May 2020

பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 11, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு ஐக்கிய மக்கள்

மேலும்...
சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம்

சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம் 0

🕔10.Feb 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

மேலும்...
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு 0

🕔29.May 2019

கிராமிய பொருளாதார அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இவர் பதவி வகிக்கத் தக்கதாக, மேற்படி அமைச்சுப் பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார். இதேவேளை, பீ. ஹரிசன் – விவசாய,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்