பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷ, எனக்கு சவால் இல்லை: ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர 0
வடமேல் மாகாணத்துக்கான முதலமைச்சர் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ போட்டியிடுவது, வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு சவால் இல்லை என்று ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார். எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில்