மின்சாரம் தாக்கி கடந்த வருடத்தில் 50 யானைகள் பலி: சட்ட விரோத மின் வேலிகளால் ஏற்பட்ட பரிதாபம் 0
விவசாய நிலங்களை பாதுகாக்கும் வேலிகளுக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரம் வழங்கப்பட்டமையினால், கடந்த வருடத்தில் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான பொறியியலாளர் கே.ஏ. நொயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்; கடந்த வருடத்தில் பல்வேறு மனித நடவடிக்கைகளினால்