Back to homepage

Tag "யானைகள்"

மின்சாரம் தாக்கி கடந்த வருடத்தில் 50 யானைகள் பலி: சட்ட விரோத மின் வேலிகளால் ஏற்பட்ட பரிதாபம்

மின்சாரம் தாக்கி கடந்த வருடத்தில் 50 யானைகள் பலி: சட்ட விரோத மின் வேலிகளால் ஏற்பட்ட பரிதாபம் 0

🕔18.Jan 2024

விவசாய நிலங்களை பாதுகாக்கும் வேலிகளுக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரம் வழங்கப்பட்டமையினால், கடந்த வருடத்தில் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான பொறியியலாளர் கே.ஏ. நொயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்; கடந்த வருடத்தில் பல்வேறு மனித நடவடிக்கைகளினால்

மேலும்...
சம்மாந்துறைக்குள்  புகுந்த யானைகள்: ஒரே நேரத்தில் 12 இடங்களில் சேதம்; நெற் களஞ்சியங்களும் உடைப்பு

சம்மாந்துறைக்குள் புகுந்த யானைகள்: ஒரே நேரத்தில் 12 இடங்களில் சேதம்; நெற் களஞ்சியங்களும் உடைப்பு 0

🕔13.Mar 2022

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகள் இன்று அதிகாலை 12 இடங்களில் புகுந்து சேதங்களை விளைவித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று (13) அதிகாலை இரண்டு மணியளவில்  இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சம்மாந்துறையிலுள்ள சுற்று மதில்கள் மற்றும் நுழைவாயில்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளதோடு, நெற் களஞ்சிய சாலையில் புகுந்து அங்கிருந்த  நெல் மூட்டைகளையும் யானைகள் உட்கொண்டு

மேலும்...
சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு

சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு 0

🕔25.Feb 2022

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை ஊடாக மஜீட்புரம் பகுதிகளை ஊடறுத்து நேற்று வியாழக்கிழமை (24) மாலை திடீரென ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை அவ்விடத்தில் இருந்து விரட்டுவதற்கான துரித  நடவடிக்கைகளை வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று மாலை முதல் இரவு வரை, குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரே

மேலும்...
அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம்

அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம் 0

🕔2.Feb 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதே சபைக்குச் சொந்தமான அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டமை காரணமாக கடந்த 08 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன என, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் குறித்த குப்பை மேட்டில் யானையொன்று உயியிழந்தமை குறிப்பிடத்தக்கது. குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக்

மேலும்...
ரயில் மோதி, மூன்று யானைகள் பலி: அசலபுரத்தில் சம்பவம்

ரயில் மோதி, மூன்று யானைகள் பலி: அசலபுரத்தில் சம்பவம் 0

🕔7.Oct 2018

கொழும்பு நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதியதால், மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. பொலநறுவை மாவட்டம் – புனானை பிரதேசத்துக்கு அருகிலுள்ள அசலபுர எனும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ‘மீனகயா’ எனும்  கடுகதி ரயில் மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, மேற்படி யானைகள் மோதுண்டு இறந்துள்ளன. புனானை மற்றும் வெலிக்கந்தை

மேலும்...
புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி

புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி 0

🕔17.Aug 2016

புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் நேற்றிரவு உயிரழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகைவண்டியிலேயே இந்த யானைகள் மோதுண்டுள்ளன. தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரத வீதியில் கூட்டமாக நின்ற யானைகளின் மீது மோதியதில் 04 யானைகள்

மேலும்...
தாங்க முடியாத வெப்பம்; நீருக்காக அலையும் யானைகள்

தாங்க முடியாத வெப்பம்; நீருக்காக அலையும் யானைகள் 0

🕔5.Apr 2016

நாட்டில் வரட்சியும், வெப்பமும் நிறைந்த காலநிலை நிலவி வருகின்மையினால், மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகளும் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றன. அந்தவகையில், யானைகள் கூட்டமொன்று நேற்று முன்தினம் கொழும்பு – திருகோணமலை வீதியினைக் கடந்து, நீருக்காக அலைந்து திரிந்த காட்சிகளை ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. சுமார் 15 யானைகள் கூட்டமாச் சேர்ந்து, இந்தப் பகுதியில் நீரைத் தேடி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்