Back to homepage

Tag "யானை"

அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை

அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை 0

🕔4.Oct 2023

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாக முறையிடப்படுகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு – பாவங்காய் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றினை – யானையொன்று உடைத்து சேதப்படுத்தியிருந்தது. இது குறித்து அதன் உரிமையாளர் பிரதேச செயலகத்துக்கு முறையிட்டுமிருந்தார். அதன் பின்னரும் யானையின் அட்டகாசம் தொடர்வதாக மக்கள்

மேலும்...
யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு

யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு 0

🕔14.Apr 2023

காட்டு யானைகளின் தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் – கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் தரவுகளுக்கு அமைய கடந்த 03 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மனித செயற்பாடுகள் மற்றும் ரயில் விபத்துகள் போன்றவை காரணமாக இந்த

மேலும்...
யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔3.Aug 2021

யானை, சிறுத்தை, கரடி, முதலை மற்றும் காட்டு எருது போன்றவற்றினால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபா வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதுவரை 05 லட்சம் ரூபாயே இவ்வாறான விலங்குகளினால் ஏற்படும உயிரிழப்புக்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு

மேலும்...
எலி சைசில் ஒரு யானை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு

எலி சைசில் ஒரு யானை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு 0

🕔19.Aug 2020

யானையின் சிறப்பே அதன் பெரிய உருவம்தான். அப்படி இருக்கும்போது எலி சைசில் யானையா என்று தலைப்பைப் பார்த்து ஆச்சரியம் வருகிறதுதானே? புலியின் இனத்தில் பூனை இல்லையா? அது போல தோற்றத்தில் எலி போல குட்டியாக இருக்கும் இந்த காட்டு விலங்கு யானையின் இனம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம். இப்போது ஏன் இந்த

மேலும்...
நிந்தவூரில் யானைகள் அட்டகாசம்; உடமைகளுக்கும் சேதம்

நிந்தவூரில் யானைகள் அட்டகாசம்; உடமைகளுக்கும் சேதம் 0

🕔3.Sep 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அதிகளவான யானைகள் பொதுமக்களின் வீடுகள் தோட்டங்கள் உணவகங்கள் என்பவற்றினைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளன. இவ்வாறு  யானைகள் திடிரென  நுழைந்து சுவர்களை உடைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மற்றும் உணவுகளையும் முற்றாகச் சேதப்படுத்தியுள்ளன. அத்துடன்  தென்னை மரங்கங்கள் வாழை மரங்கள் என்பவற்றையும்  

மேலும்...
காடுகளின் மூதாதை: ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் மரங்களை விதைப்பதற்கு சமம்

காடுகளின் மூதாதை: ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் மரங்களை விதைப்பதற்கு சமம் 0

🕔1.Feb 2019

“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க? மிஞ்சிப்போனா ஒரு 05 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 08 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா?” “ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 –

மேலும்...
இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்

இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம் 0

🕔21.Jan 2019

அழுக்குகள், பொலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம். ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் இந்த அவலம் கண்ணெதிரே நாளாந்தம் நடக்கிறது. அஷ்ரப் நகரில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்று – பல ஆண்டுகளாக உள்ளது. இதனை அட்டாளைச்சேனை

மேலும்...
உலகில் எத்தனை யானைகள் உள்ளன தெரியுமா; யானை குறித்த 11 சுவாரசிய தகவல்கள்

உலகில் எத்தனை யானைகள் உள்ளன தெரியுமா; யானை குறித்த 11 சுவாரசிய தகவல்கள் 0

🕔4.Oct 2018

இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை என்பார் பிரிட்டிஷ் கவிஞர் ஜோன் டோன். பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன் யானை. யானைகள் பற்றி பேச எழுத எவ்வளவோ உள்ளன. அத்தனையும் சுவாரஸ்யமானவை. அவற்றில் அடிப்படையான 11 தகவல்களை பகிர்கிறோம். ஒன்று உலகில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய

மேலும்...
இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?

இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா? 0

🕔27.Sep 2018

இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை – மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. யானை – மனித மோதலின்போது, பல்வேறு வழிகளில் யானைகள் கொல்லப்படுகின்றன. துப்பாக்கியால்

மேலும்...
நான்கு மாதங்களில் 90 யானைகள் பலி; கவலை தரும், புள்ளி விபரம்

நான்கு மாதங்களில் 90 யானைகள் பலி; கவலை தரும், புள்ளி விபரம் 0

🕔14.May 2018

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மட்டும் 90 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாக  வனவிலங்குகள் திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர் யூ.எல். தௌபிக் தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இது அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு வெடியினால் பாதிக்கப்பட்டு அதிகளவான யானைகள் உயிரிழந்துள்ளன. துப்பாக்கி சூடு காரணமாக 16

மேலும்...
சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது

சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது 0

🕔10.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு, அங்குள்ள 06 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் 18ஆம் வட்டாரத்தில் தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழு 1678 வாக்குகளையும், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் 656 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதன்படி 19ஆம் வட்டார வாக்குகள்; சுயேட்சை –

மேலும்...
கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை 0

🕔29.Oct 2016

– எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும், அவை ஏற்படுத்தும் நாசங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு  பகுதியில் விவசாயி ஒருவரின் காணிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மற்றும் மா மரங்களை முறித்து நாசமாக்கியுள்ளன. கந்தளாய் பிரதேசத்தில்

மேலும்...
ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம்

ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம் 0

🕔4.Aug 2016

ஆலிம்சேனை என்கிற பெயரைக் கொண்ட கிராமம் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் ஆலிம் சேனைக்கு ‘அஷ்ரப் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. வாழ்வதற்கான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்பட வேண்டிய தேவைகள் கொண்ட இந்தக் கிராமம் – இயற்கை எழில் மிக்கதாகும். வரலாறு நெடுகிலும் இக்கிராமம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு

மேலும்...
யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம்

யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம் 0

🕔11.Jun 2016

கந்தளாயில்  குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. கந்தளாய் – அக்போபுர பகுதியைச் சேர்ந்த எதிரிசிங்ஹ முதியன்சலாகே சிசிற குமார (வயது 42) என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் குளத்துக்கு மீன் பிடிக்க செல்லும் வழியிலேயே  யானை  தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது

மேலும்...
பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர்

பொறுமையற்ற இருவர், யானைத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தனர் 0

🕔15.Sep 2015

வீதியை மறித்து  நின்ற யானையைப் பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், குறித்த யானையின் தாக்குதலில் இருந்து, மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம், இந்தியாவின் மேற்குவங்க மாநில வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்றது. மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானைக்கு பயந்து கொண்டு, அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்