Back to homepage

Tag "மொனராகல"

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது 0

🕔30.Sep 2023

மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம். தர்மசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும், பிபில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் பிபில பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவில

மேலும்...
கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jul 2023

கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளதாகவும் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது

மேலும்...
பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்?

பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்? 0

🕔8.Oct 2020

மொனராகல – கும்புகன பிரதேசத்தில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் பொலிஸார் கைப்பற்றிய மிகப் பெறுமதி வாய்ந்த புத்தர் சிலையின் உரியாளர் தொடர்பில், விசாரணைகளின் போது தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றினை அண்மையில் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ஊவா மாகாணத்திலுள்ள

மேலும்...
காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔27.Feb 2020

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் இம்முறை மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இதன்போது, பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில்

சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில் 0

🕔2.Nov 2017

சட்ட விரோத மதுபான பாவனை, இலங்கையில் 30 தொடக்கம் 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் பிரிவு நடத்திய கணக்கெடுப்பு ஒன்றிலே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மதுபானச் சந்தையில் 49 வீதமானவை சட்டவிரோத மதுபானமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. அந்த வகையயில் நுவரெலியா, புத்தளம், கேகாலை, மொனராகல, பதுளை

மேலும்...
இனவாதத்துக்கு மருந்து கட்டும் முயற்சியில் ஹிஸ்புல்லாஹ்; மொனராகல விகாரதிபதியுடன் பேச்சு

இனவாதத்துக்கு மருந்து கட்டும் முயற்சியில் ஹிஸ்புல்லாஹ்; மொனராகல விகாரதிபதியுடன் பேச்சு 0

🕔24.May 2017

– ஆர். ஹஸன் –சிங்கள – முஸ்லிம் மக்களுக்கிடையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மொனராகல ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி சங்கைக்குரிய சந்திராலோக்க தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலைத் தவிர்க்கும் வகையில்,

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம் 0

🕔11.Mar 2016

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, அவரின் கணவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் மொனராகல மாவட்டத்தின் செவனகல – ஹபுறுகல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவரின் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்வம் தொடர்பில் சந்தேச நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்