Back to homepage

Tag "மைத்திரி"

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா 0

🕔29.Jan 2019

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் அவர்களுக்கு தாம் உதவி வழங்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் ரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்

மேலும்...
அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை 0

🕔30.May 2017

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி

மேலும்...
மனச்சாட்சியுடன் செயற்பட்டால், பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்: அமைச்சர் றிசாத் அறிவுரை

மனச்சாட்சியுடன் செயற்பட்டால், பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்: அமைச்சர் றிசாத் அறிவுரை 0

🕔1.May 2017

மனசாட்சி, மனித நேயம் மற்றும் இறையச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகளும் வெகுவாக குறையும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று ஞாயிற்றக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றிய போதே இதனைக்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு

ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு 0

🕔27.Jan 2017

அரசாங்கத்திற்கு எதிரான, ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் தற்போது நுகேகொடையில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனும் பங்கேற்றுள்ளார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்குனும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது. சீரற்ற காலநிலையிலும் மக்கள்

மேலும்...
அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த

அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த 0

🕔9.Oct 2016

மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். கூட்டு எதிர்கட்சியினர் இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை நடத்திய ‘போராட்டத்துக்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தி’ எனும் மகுடத்தில் அமைந்த  பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு,  உரையாற்றுகையிலேயே இந்தக் குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து உரைாயாற்றுகையில்; “உங்களுக்கு எது

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே 0

🕔13.Aug 2016

உள்­ளுராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது ஜன­நா­ய­க விரோத செயல் என்று, கபே எனப்படும்  நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­கத்தின் ஏற்­பாட்­டாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார். இதனை அர­சாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார். எல்லை நிர்­ணய பணிகள் முழு­வதும் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம்

மேலும்...
ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த

ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த 0

🕔25.Nov 2015

ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாகவே – தான் விஹாரைகளுக்கு செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி – தெல்லம்புர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மதவழிபாடு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நல்லாட்சி

மேலும்...
அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை

அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை 0

🕔5.Oct 2015

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளை ஒற்றுமைப்படுத்த முயன்று,  இறுதியில் – தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது; “பொதுத் தேர்தல் நடவடிக்கையில் செயற்படுவதற்கு, மைத்திரிக்கு  இடமளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் நான் கோரினேன். அந்த விடயம், அது

மேலும்...
முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும்

முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும் 0

🕔29.Jun 2015

இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்துச் சொல்வது,  பொதுவாக இன்று இலகுவாகிவிட்டது. 1.மதம் 2. அரசியல் இவை குறித்து கருத்துச் சொல்வதற்கு, எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்கிற சுதந்திரத்தில், பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தேர்தல் காலம் என்பதால், அரசியல் – அனைவரினதும் பேசு பொருளாகிவிட்டது. சிலர் முழுநேரமாக அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர். விமர்சனம்

மேலும்...
அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப்  போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு

அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப் போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு 0

🕔21.Jun 2015

– ஏ.எச்.எம். பூமுதீன் – இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு, தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் எனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக, அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு, நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்