Back to homepage

Tag "மேல் மாகாண ஆளுநர்"

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார் 0

🕔6.Jan 2022

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சில மாதங்களாக தான் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி முறைப்பாடு செய்துள்ளார். தம்மை கைது செய்தமை தொடர்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு

மேலும்...
ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை

ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை 0

🕔19.May 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில்,

மேலும்...
மேல் மாகாண ஆளுநராக, விமானப் படையின் முன்னாள் தளபதி நியமனம்

மேல் மாகாண ஆளுநராக, விமானப் படையின் முன்னாள் தளபதி நியமனம் 0

🕔24.Mar 2020

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மாஷல் ரொஷன் குணதிலக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, கடந்த வாரம் அவின் பதவியை ராஜினாமா செய்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக

மேலும்...
அரசு ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்தினால் பணி நீக்கம் செய்யப்படுவர்: மத்திய மாகாண ஆளுநர் அதிரடி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்தினால் பணி நீக்கம் செய்யப்படுவர்: மத்திய மாகாண ஆளுநர் அதிரடி அறிவிப்பு 0

🕔30.Jan 2019

அரசு அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்து நீக்குவேன் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். அதன் பின்னரே, குறித்த நபர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை

மேலும்...
கொழும்பிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றத் திட்டம்: எதற்காக என்பதை விளக்குகிறார் ஆஸாத் சாலி

கொழும்பிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றத் திட்டம்: எதற்காக என்பதை விளக்குகிறார் ஆஸாத் சாலி 0

🕔20.Jan 2019

பிச்சைக்காரர்கள் மூலம் கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். எனவே கொழும்பு நகரிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு அகற்றப்படும் பிச்சைக்காரர்களுக்கு, வாழ்க்கையை கொண்டு

மேலும்...
மாவனல்லை கலவரத்தின் போது, அலவி மௌலானா பெரும் சேவை செய்தவர்; ஹிஸ்புல்லாஹ்

மாவனல்லை கலவரத்தின் போது, அலவி மௌலானா பெரும் சேவை செய்தவர்; ஹிஸ்புல்லாஹ் 0

🕔16.Jun 2016

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி முன்னாள் அமைச்சருமான மர்ஹும் அலவி மௌலானாவின் இழப்பு, முஸ்லிம் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;அலவி மௌலான தனது அரசியல் பணியை

மேலும்...
அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம்

அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம் 0

🕔7.Jun 2016

– ஷபீக் ஹுஸைன் – சுகவீனமுற்றுள்ள முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸ் ஸெய்யத் அலவி மெளலானாவை அமைச்சர் ரஊப் ஹக்கீம் – மருத்துவமனைக்கு சென்று இன்று செவ்வாய்கிழமை சுகம் விசாரித்தார். சுகயீனமுற்றிருக்கும் மூத்த அரசியல்வாதியும்இ முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸ் ஸெய்யத் அலவி மெளலானா கொழும்புஇ தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்