Back to homepage

Tag "மேல் நீதிமன்றம்"

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔13.Feb 2024

அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இந்த தீர்ப்பை வழங்கினார். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பாணந்துறை – அட்டுலுகம பிரதேசத்தில் இந்தக்

மேலும்...
குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை

குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை 0

🕔14.Dec 2023

குருநாகல் மாநகர சபையின் பொதுஜன பெரமுன முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பேருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருநாகல் நகரில் அமைந்துள்ள 13ஆம் நூற்றண்டு காலத்துக்குரிய புவனேகபாகு மன்னரின் ராஜசபை கட்டடத்தை இடித்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்

மேலும்...
பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை

பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை 0

🕔5.Nov 2023

போலிப் பணப் புழக்கம் தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைக் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் நாடியுள்ளனர். போலி நாணயத்தாள் புழக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், குறித்த பெண் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (சிஐடி) தேடப்பட்டு வருவதாகவும், அந்தப் பெண்ணுக்கு எதிராக ரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்

மேலும்...
நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம்

நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம் 0

🕔21.Oct 2023

– அஹமட் – மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் எம்.எம். அப்துல்லாஹ் – திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். நீதிபதி அப்துல்லாஹ்வுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (20) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நீதிபதி அப்துல்லாஹ் தனது இளமைப் பருவத்தில் அல் ஹாபிழ்

மேலும்...
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை 0

🕔25.Sep 2023

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு

நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருக்கிறதாம்: சஷ வீரவன்சவின் வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு உத்தரவு 0

🕔11.Sep 2023

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச எனப்படும் உதயந்தி ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடையிலுள்ள ஏதாவதொரு நீதவான் நீதிமன்றுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தில், சசி வீரவன்ச, பிரதான

மேலும்...
இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு 0

🕔29.Aug 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதோடு, அவுரகு்க பிணையிணையும் வழங்கியுள்ளது. எதிர்வரும் தேசிய தேர்தலுக்கு முன்னர்- சவால்களை எதிர்கொண்டிருக்கும் இம்ரான்கானுக்கு மேல் நீதிமன்றின் இந்த முடிவு பெரும் ஆறுதலாக இருக்கும். அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு

மேலும்...
கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம்

கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔11.Jan 2022

கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளரை அப்பதவியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் சானக்க அமில் ரங்கன சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்ட அறிக்கை இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பத்தில், தவிசாளருக்குப் பதிலாக பிரதித் தவிசாளரை பதில் தவிசாளராக

மேலும்...
நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை 0

🕔21.Jan 2021

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, மீண்டும் சேவையில் அமர்த்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக நீதி சேவை ஆணைக்குழு விரையில் கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளது. தற்போது கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன்

மேலும்...
புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை 0

🕔11.Jan 2019

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல் 0

🕔3.Sep 2018

கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை, விளக்க மறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ, நிதி மோசடியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னாள்

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை 0

🕔9.Jan 2018

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி. தசநாயக்கவும், அவருடன் ஐந்து பேரும் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவினை வழங்கியுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு  காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் தசாநாயக்கவும், அவருடன் 05 பேரும் கைது செய்யப்பட்டு, பிணையில் நீண்ட

மேலும்...
தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை

தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை 0

🕔25.Nov 2016

தெரணியகரல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தெரணியகலை நூரி தோட்டத்தில் நடந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 18 பேருக்கு, இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் 4ஆம், 5ஆம்

மேலும்...
வெலே சுதாவுக்கு மரண தண்டனை

வெலே சுதாவுக்கு மரண தண்டனை 0

🕔14.Oct 2015

போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதா என அழைக்கப்படும் கம்பொள விதானகே சமந்த குமாரவுக்கு இன்று புதன்கிழமை காலை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.கல்கிஸ்ஸை பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு, 7.05 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, தன்வசம் வைத்திருந்தார் எனும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்