Back to homepage

Tag "மேயர் றகீப்"

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’?

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’? 0

🕔11.Mar 2023

– றிப்திஅலி – கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களும் பொது வெளியில் உருவாகியுள்ளன. கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீபினால் – மாநகர சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றுவதற்காக, கடமைப் பட்டியல் வழங்கப்பட்ட வேலைத்

மேலும்...
பொசன் சோடனை தொடர்பான ராணுவத்தினரின் அழுத்தம் குறித்து, கல்முனை மாநகரசபை தீர்மானம்

பொசன் சோடனை தொடர்பான ராணுவத்தினரின் அழுத்தம் குறித்து, கல்முனை மாநகரசபை தீர்மானம் 0

🕔15.Jun 2019

– அஸ்லம் எஸ். மெளலானா – ராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகரில் பொஷன் பண்டிகைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்