தகவல் அறியும் உரிமை மேன்முறையீடு: கொழும்புக்கு வெளியே விசாரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு 0
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்துக்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆயினும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர், கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினை மையப்படுத்தி மேன்முறையீட்டு