மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு 0
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் கூறப்படும் சம்பத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மூன்று மாணவியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, மூதூர்