ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு 0
– அஷ்ரப் ஏ. சமத் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும், கவிஞருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ். ஜனுாஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மருதாணை வை.எம்.எம். ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது. கலாபூஷணம் கவிஞா் அலி அக்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்