இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு 0
“சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் இந்த அரசாங்கத்தில நடந்துகொண்டிருக்கின்றன” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “கடந்தகால அரசாங்கத்தை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது”எனவும் அவர் கூறினார். தனிப்பட்ட