புலிகள் முகாமாகப் பயன்படுத்திய, கிளிநொச்சி பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க உதவுமாறு கோரிக்கை 0
– பாறுக் ஷிஹான் – விடுதலை புலிகளின் காலத்தில், அவர்களின் மினி முகாமாகவும், சிறிய வைத்தியசாலையாகவும் இயங்கி வந்த – கிளிநொச்சி முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல், மீளவும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. குறித்த பள்ளிவாசல், தற்போது புதிதாக நிர்மாணம் பெற்று வரும் நிலையில், அப்பிரதேசத்தில் முன்பு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் – மீளவும் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி