Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்"

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள்

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள் 0

🕔25.Jul 2023

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் – பல வருட இழுபறிகளுக்குப் பின்னர், தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வந்துள்ள (சட்டமூலத்தின் மீதான) திருத்த யோசனைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கையொப்பமிட வேண்டுமென சூறா கவுன்சில் முன்னாள் செயலாளரும் மார்க்க அறிஞருமான இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் வேண்டுகோள்

மேலும்...
கொரோனா விவகாரம்: ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என வாதிடும் தரப்பின் சார்பில், மு.கா. தலைவரின் மருமகன் நீதிமன்றில் ஆஜர்

கொரோனா விவகாரம்: ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என வாதிடும் தரப்பின் சார்பில், மு.கா. தலைவரின் மருமகன் நீதிமன்றில் ஆஜர் 0

🕔28.Nov 2020

கொரோனாவினால் மரணிப்போரை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஒருபக்கமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மருமகன் (மகளின் கணவர்) மில்ஹான் இக்றாம் என்பவர், கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு எதிரானவரின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியமை அம்பலமாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது;

மேலும்...
மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு

மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு 0

🕔18.Nov 2020

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) தோல்வியடைந்துள்ளது. பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். வாசித் இன்று புதன்கிழமை சபையில் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், குறித்த வரவு – செலவுத் திட்டம்

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Jan 2018

  – எஸ்.எல்.எம். பிக்கீர் – முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்