ஜனாதிபதிக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட 40 முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு 0
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட சுமார் 40 முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி, பைசர் முஸ்தபா, ஜனாதிபதியின்