Back to homepage

Tag "முபாறக் அப்துல் மஜீத்"

ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து

ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து 0

🕔16.Aug 2023

– பாறுக் ஷிஹான் – நூற்றுக்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில்  ராவணம் குறித்து விவாதிப்பதை அதிசயமாகவும் அருவருக்கத்தக்க விடயமாகவும் தான் பார்ப்பதாக, ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின்  தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். ராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
புலிகள் மற்றும் இயக்கங்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்: உலமா கட்சித் தலைவர்

புலிகள் மற்றும் இயக்கங்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்: உலமா கட்சித் தலைவர் 0

🕔14.Feb 2021

– பாறுக் ஷிஹான் – விடுதலை புலிகள் மற்றும் இயக்கங்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முஸ்லிம் கட்சிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் சுயநலமாகவே செயற்படுகின்றனர்  எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.     அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள

மேலும்...
கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது

கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது 0

🕔18.Jul 2020

கல்முனை நியூ பஸார் கடைத்தொகுதிகள் உருவாக்க‌ப்ப‌ட்டு 40 வ‌ருட‌ங்க‌ளாகியும் இவ‌ற்றுக்கு இன்னமும் உறுதிப் பத்திரங்கள்கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும், அக்க‌ட்சிக்கு க‌ண்களை மூடிக்கொண்டு வாக்குப்போட்ட‌ க‌ல்முனை ம‌க்க‌ளுமே பொறுப்பாகுவர் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “க‌ல்முனையை முஸ்லிம் காங்கிர‌ஸ் 30 வ‌ருட‌மாக‌ ஆட்சி

மேலும்...
கல்முனை விவகாரத்தில் ஹரீஸ் சுயலாப அரசியல் செய்கிறார்: மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

கல்முனை விவகாரத்தில் ஹரீஸ் சுயலாப அரசியல் செய்கிறார்: மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு 0

🕔5.Aug 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களையும் இன்று வரை ஏமாற்றி வருகிறது. மனோ கணேசன் மிகப்பெரிய இனவாதி. அவர் இனவாதமாக செயற்படுகிறார் என, முஸ்லீம் உலமா கட்சி தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் மஜீத் தெரிவித்தார். முஸ்லீம் உலமா கட்சி நேற்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்