Back to homepage

Tag "முகம்மது பின் சல்மான்"

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசில் முகம்மது பின் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். 57 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘கூட்டு அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாடு, இன்று சஊதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில்

மேலும்...
காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது

காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது 0

🕔6.Nov 2023

காஸாவிலுள்ள பலஸ்தீன் மக்களுக்கு – சஊதி அரேபியாவின் பிரபலமான உதவி பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வசூல் ஞாயிற்றுக்கிழமை 337 மில்லியன் சஊதி றியாலை (இலங்கை மதிப்பில் 2933 கோடி ரூபாய்) தாண்டியுள்ளதாக ‘சஊதி கசற்’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) தொடங்கிய பிரச்சாரத்தின் நான்காவது நாளில்

மேலும்...
சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன?

சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன? 0

🕔1.Sep 2020

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்பட அந்நாட்டின் முக்கிய பதவிகளை வகித்து வந்த பலர், அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எமனில் சண்டையிட்டு வரும் சௌதி தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த இளவரசர் ஃபகாத் பின் துர்க்கி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை

மேலும்...
சாட்டை மற்றும் பிரம்படித் தண்டனையை கைவிட, சௌதி அரேபியா தீர்மானம்

சாட்டை மற்றும் பிரம்படித் தண்டனையை கைவிட, சௌதி அரேபியா தீர்மானம் 0

🕔25.Apr 2020

சாட்டை மற்றும் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கப்படும் முறையை சௌதி அரேபிய அரசு கைவிட உள்ளதாக அந்த நாட்டின் சட்ட ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட்டை மற்றும் பிரம்பால் அடிப்பதற்கு பதிலாக சிறை அல்லது அபராதம் விதிக்கலாம் என்று சௌதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்