Back to homepage

Tag "முகம்மது நபி"

அழ்ழாஹ், குர்ஆன், நபிகளாரை அவதூறு செய்த நாமல் குமாரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

அழ்ழாஹ், குர்ஆன், நபிகளாரை அவதூறு செய்த நாமல் குமாரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு 0

🕔4.Mar 2022

– அஹமட் – அழ்ழாஹ், அல் குர்ஆன் மற்றும் முகம்மது நபியை அவதூறாகப் பேசிய நாமல் குமார என்பவருக்கு எதிராக, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின் முறைப்பாடு ஒன்றினை பொலிஸ் தலைமையகத்தில் இன்று (04) பதிவு செய்தார். யூடியுப் சேனல் ஒன்றுக்கு நாமல் குமார என்பவர் 04 நாட்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழ்ழாஹ்வையும்,

மேலும்...
முகம்மது நபியை காட்டூனாக வரைந்தவர், பொலிஸ் பாதுகாப்பில் செல்லும் போது விபத்தில் பலி

முகம்மது நபியை காட்டூனாக வரைந்தவர், பொலிஸ் பாதுகாப்பில் செல்லும் போது விபத்தில் பலி 0

🕔4.Oct 2021

முகமது நபியை கார்ட்டூனாக வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய லார்ஸ் வில்க்ஸ் (Lars Vilks) என்பவர், வீதி விபத்தில் மரணமடைந்தார். பொலிஸாரின் வாகனம் ஒன்றில் அவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு பொலிஸாரும் உயிரிழந்தனர். இதில் சதி ஏதேனும்

மேலும்...
காரைதீவு பிரதேச சபை அமர்வில் கூச்சல், குழப்பம்: இடைநடுவில் தவிசாளர் தப்பியோடியதாக உறுப்பினர்கள் தகவல்

காரைதீவு பிரதேச சபை அமர்வில் கூச்சல், குழப்பம்: இடைநடுவில் தவிசாளர் தப்பியோடியதாக உறுப்பினர்கள் தகவல் 0

🕔23.Aug 2021

– நூருல் ஹுதா உமர் – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரின் வாகனத்திற்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் கொண்டுவந்த பிரேரணை பல்வேறு கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்கினால் வெற்றி பெற்றுள்ளது. காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள்

மேலும்...
தவிசாளர் பதவியில் இருந்து ஜெயசிறில் விலக வேண்டும்: சம்பந்தன், மாவை ஆகியோருக்கு சட்டத்தரணி அன்சில் கடிதம்

தவிசாளர் பதவியில் இருந்து ஜெயசிறில் விலக வேண்டும்: சம்பந்தன், மாவை ஆகியோருக்கு சட்டத்தரணி அன்சில் கடிதம் 0

🕔31.Jul 2021

முகம்மது நபியை நிந்திக்கும் வகையில் முகநூல் பதிவை பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே. ஜெயசிறில் என்பவர், தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் சௌஜன்யத்தோடு வாழ்கின்ற பிரதேச சபையொன்றின் தவிசாளராக பதவி வகிப்பதற்குரிய தார்மீக உரிமையை இழந்துள்ளதாகவும், பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து, தமிழ் தேசியக்

மேலும்...
காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு எதிராக குவியும் பொலிஸ் முறைப்பாடு: முகம்மது நபியை அவதூறு செய்ததன் விளைவு

காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு எதிராக குவியும் பொலிஸ் முறைப்பாடு: முகம்மது நபியை அவதூறு செய்ததன் விளைவு 0

🕔31.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – முகம்மது நபியை இழிவாக எழுதிய பேஸ்புக் பதிவை பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு எதிராக பலபொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர் எம்

மேலும்...
முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔30.Jul 2021

– மரைக்கார் – முகம்மது நபியவர்களை இழிவாக எழுதியமையை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவருக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.ஆர்.எம். பஸ்மீர்,

மேலும்...
சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன்

சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன் 0

🕔9.Mar 2021

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்துக்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார் நாடாளுமன்றில் இன்றுஅவர் உரையாற்றும் போது, அவர் இதனைகக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில்

மேலும்...
முஸ்லிம் உலகின் பெருமூச்சு: ஐரோப்பா புரிந்துகொள்வது எப்போது?

முஸ்லிம் உலகின் பெருமூச்சு: ஐரோப்பா புரிந்துகொள்வது எப்போது? 0

🕔7.Nov 2020

 – சுஐப் எம். காசிம் – இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாத ஐரோப்பாவில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், இதனால் உண்டாகும் எதிரொலிகள் எல்லாம் கலாசார மோதல்களைக் கூர்மைப்படுத்தி சமய நம்பிக்கைகளைக் காயப்படுத்துகின்றன. இந்நாடுகளில் உள்ள எல்லையில்லாக் கருத்துச் சுதந்திரங்களை மட்டுப்படுத்தாத வரை, இக்காயங்கள் அடிக்கடி ஏற்படவே செய்யும். கருத்துச் சுதந்திரம் ஏன், ஒருவரைக் காயப்படுத்த வேண்டும். எவற்றையும் பொருட்படுத்தாது

மேலும்...
முகம்மது நபியின் உருவப்பட சர்ச்சை: என்ன கூறுகிறது இஸ்லாம்?

முகம்மது நபியின் உருவப்பட சர்ச்சை: என்ன கூறுகிறது இஸ்லாம்? 0

🕔3.Nov 2020

இஸ்லாமியர்கள் இறைத்தூதராக போற்றும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றன. இதன் எதிரொலியாக, பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இஸ்லாம்

மேலும்...
பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி

பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி 0

🕔28.Oct 2020

முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர்

மேலும்...
முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு

முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு 0

🕔26.Oct 2020

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் தலைவரின் நிலைப்பாட்டுக்கு

மேலும்...
தினக்குரலுக்கு இது முதல் தடவையல்ல; முகம்மது நபி என்று கூறி, வாளுடன் காட்டூன் உருவம் வரைந்ததை மறந்து விட முடியாது

தினக்குரலுக்கு இது முதல் தடவையல்ல; முகம்மது நபி என்று கூறி, வாளுடன் காட்டூன் உருவம் வரைந்ததை மறந்து விட முடியாது 0

🕔2.May 2018

– அஹமட் – தினக்குரல் பத்திரிகை முஸ்லிம்களை இழிவுபடுத்த முயற்சிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் இனவாதத்தோடு செயற்படுவதாக, கடந்த சனிக்கிழமை தினக்குரல் பத்திரிகை முன்பக்கத் தலைப்பு செய்தியொன்றினை வெளியிட்டது. இவ்வாறானதொரு செய்தியினை வெளியிடுவதன் மூலம், முஸ்லிம்களிடமிருந்து என்ன வகையான எதிர்ப்புகள் கிளம்பும் என்பது தெரியாமல், அந்தச் செய்தியை தினக்குரல்

மேலும்...
யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம்

யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம் 0

🕔3.Jun 2017

– சூபா துல்கர் நயீம் – இலங்கை பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பல்கலாச்சார பண்பாடுள்ள நாடாகும்.இங்கே வாழுகின்ற அனைத்து மக்களும் சுமூகமான சூழ்நிலைதனில் தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் நின்மதியான சூழலில் மதங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டிருப்பதானது கவலைதருவதாகும்.மனிதம் இங்கு மரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொண்டிருப்பது அவசியமானதொன்றாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்