Back to homepage

Tag "முகக் கவசம்"

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு; முகக் கவசங்களின் விலை 30 வீதத்தால் உயர்வு

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு; முகக் கவசங்களின் விலை 30 வீதத்தால் உயர்வு 0

🕔21.Mar 2022

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட 1.5 லீட்டர் குடிநீர் போத்தலின் விலை 120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. டொலர் நெருக்கடி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தமை போன்ற காரணங்களால், அனைத்து வகைகளிலும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இறக்குமதி பொருட்களுக்கள் மட்டுமன்றி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது 0

🕔14.Oct 2021

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும், தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு இன்னும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் பயணக்

மேலும்...
21 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக் கவசம்: அமைச்சர் சுதர்ஷினியிடம் கையளிப்பு

21 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக் கவசம்: அமைச்சர் சுதர்ஷினியிடம் கையளிப்பு 0

🕔30.Aug 2021

பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகக் கவசம், ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளேயிடம் கையளிக்கப்பட்டது. முகக்கவசத்தைத் தயாரித்த சமன் ஹெட்டியாராச்சி அதனை – சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை ராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயிடம்

மேலும்...
முகக் கவசங்களை பாவித்த பின்னர் அப்புறப்படுத்துவதற்கான சிறந்த வழி என்ன: பேராசிரியர் அஜந்த பெரேரா விளக்கம்

முகக் கவசங்களை பாவித்த பின்னர் அப்புறப்படுத்துவதற்கான சிறந்த வழி என்ன: பேராசிரியர் அஜந்த பெரேரா விளக்கம் 0

🕔16.Aug 2021

முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றைக் குப்பைகளில் போட வேண்டாமெனவும் அவற்றை எரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார். “பல மில்லியன் கணக்கான முகக் கவசங்கள் வீசப்படுகின்றன. பலர் எந்தவிதமான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்றாது முகக்கவசங்களை வீசி எறிகின்றனர். முகக்கவசங்களை வீசும்போது, அவற்றை கொதிக்கும் நீரில் அவித்துவிட்டு அல்லது கிருமி நாசினி

மேலும்...
‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை’: டொக்டர் சுகுணனின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்

‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை’: டொக்டர் சுகுணனின் செயற்பாடு தொடர்பில் கண்டனம் 0

🕔22.Jun 2021

– அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன், முகக் கவசம் அணியாமல் பலர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட படங்கள் – சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவரின் அந்த செயற்பாடு குறித்து கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. டொக்டர் சுகுணன் முகக் கவசம் அணியாமல், நிகழ்வுகளில் கலந்து கொண்ட சில

மேலும்...
பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது 0

🕔10.Jun 2021

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை நேற்று புதன்கிழமை வவுனியா சாந்தசோலை பகுதியில் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை வவுனியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். முககவசம் அணியாமல் சென்ற சந்தேக நபரிடம் – பொதுச் சுகாதார பரிசோதகர் அதுபற்றி கேட்டபோதே, அவர் தாக்கியதாக பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான பொதுச் சுகாதார பரிசோதகர், வவுனியா

மேலும்...
வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு

வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு 0

🕔27.May 2021

கொவிட் தொற்றுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வெளியில் செல்லும்போது முகக் கவசங்கள் அணியத் தேவையில்லை என்று தென் கொரியா நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் தென் கொரியா தனது 52 மில்லியன் மக்களில் குறைந்தது 70 வீதமானோருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வயதானவர்களுக்கு

மேலும்...
தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு

தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு 0

🕔24.Mar 2021

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய – தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க முகக் கவசம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் உள்ள சான்ஷிங்துய் தொல்லியல் தலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 வெண்கலக் கால தொல்

மேலும்...
சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔22.Dec 2020

முகக்கவசங்களை சதொச கிளைகளின் பெற்றுக் கொள்ள முடியும் என என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும் இன்று தொடக்கம் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். சதொச நிறுவனத்துக்கு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் வர்த்தக அமைச்சர்

மேலும்...
20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம்  தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல்

20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம் தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல் 0

🕔3.Nov 2020

நாட்டில் முதன்முறையாக ஆன்டி வைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் தயாரித்துள்ளனர். பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த முகக்கவசம் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது. குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு

மேலும்...
ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம்

ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம் 0

🕔27.Oct 2020

முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. “தொழில் நிமித்தம் வெளியில் செல்வோர் அல்லது வேறு தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஒரு முகக்கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும்.எனவே, வெளியே செல்லும் போது,

மேலும்...
தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர் 0

🕔6.Jul 2020

தங்கத்தில் முகம் கவசம் ஒன்றை செய்து வாங்கி, அதனைப் பயன்படுத்தி வருகின்றார் இந்தியா – புனே அருகிலுள்ள பிம்ப்ரி சின்ச்வாத் எனும் ஊரைச் சேர்ந்த ஷங்கர் குராடே என்பவர். இந்த முகக் கவசத்தின் மதிப்பு இலங்கை பெறுமதியில் 7.17 ரூபாயாகும். “கோலாப்பூரில் உள்ள ஒருவர் வெள்ளியில் முகம் கவசம் அணிந்திருந்தார். அதைப் பார்த்த நான் –

மேலும்...
முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர் 0

🕔29.Jun 2020

முகக்கவசம் பொது இடங்களில் அணியாத 1,214 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முகக் கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலைவரப்படி (திங்கள் காலை 5.30 மணி) நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,037 ஆகும். இவர்களில் 1,661 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில் 365 பேர் மட்டுமே தற்போது

மேலும்...
வீதிகளில் பயணிப்போர் முகக் கவசம் அணிய வேண்டும்: கட்டாயமாக்கியது பொலிஸ்

வீதிகளில் பயணிப்போர் முகக் கவசம் அணிய வேண்டும்: கட்டாயமாக்கியது பொலிஸ் 0

🕔11.Apr 2020

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை, திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எவ்வாறாயினும் கொரோனா தொற்று பரவியமையை அடுத்து, நாட்டில் முகக் கவசங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தரம்

மேலும்...
நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்:  உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன?

நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்: உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன? 0

🕔7.Apr 2020

முகக் கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்