Back to homepage

Tag "மீலாத் தூபி"

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம் 0

🕔19.Jan 2024

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் நடப்பு நிர்வாகிகள் பதவி விலகியமையை அடுத்து, புதிய நிர்வாகத் தெரிவு – இன்று (19 வெள்ளிக்கிழமை) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பள்ளிவாசலின் தலைவர் பொறுப்பைப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் கடுமையாக முயற்சிக்கின்றனர். இம்முறை 13 குடிகளின் பிரதிநிதிகளில் இருந்து – பெரிய பள்ளிக்கான தலைவர் உள்ளிட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளது.

மேலும்...
அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை

அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை 0

🕔23.Mar 2021

– பழீல் பி.ஏ – இலங்கை முஸ்லிம்களின் தேசிய மீலாதுன் நபி பிரகடனத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கி, கடந்த வருடம் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அட்டாளை மண்ணின் பூர்வீக, சிறப்புமிகு வரலாற்றுச் சின்னமாக, மிளிரவேண்டிய தேசிய மீலாதுன் நபி நினைவுத் தூபி, எந்தவித சிந்தனையுமில்லாமல், 2020ல் இடித்தழிக்கப்பட்டது. இப்பாரிய குற்றச்

மேலும்...
அட்டாளைச்சேனை; மீலாத் தூபி இருந்த இடத்தில் ‘போலி’ தூபி: லட்சங்களைச் சுருட்ட, நினைவுச் சின்னத்தை பலியிட்டது யார்?

அட்டாளைச்சேனை; மீலாத் தூபி இருந்த இடத்தில் ‘போலி’ தூபி: லட்சங்களைச் சுருட்ட, நினைவுச் சின்னத்தை பலியிட்டது யார்? 0

🕔21.Aug 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் தேசிய மீலாத் தின நினைவுத் தூபியை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி – புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘போலி’ தூபியின் உத்தியோகபூர்வத் திறப்பு விழா, இன்று மாலை இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி நிர்மாணிக்கப்பட்ட –

மேலும்...
அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு

அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு 0

🕔5.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மீலாத் தூபி, இந்து கலாசார கட்டட வடிவமைப்பை ஒத்த வகையில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதாக ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டியதை அடுத்து, தற்போது அந்த வடிவமைப்பின் ‘சில பகுதிகள்’ உடைக்கப்பட்டு வருகிறது. அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா இடம்பெற்றமையின் நினைவாக, அங்குள்ள பிரதான வீதியின் சந்தைப் பகுதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்