Back to homepage

Tag "மிலிந்த மொரகொட"

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட 0

🕔30.Aug 2021

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குப் பின்னர், இன்று (30) அவர் தனது கடமைகளைப் டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மிலிந்த மொரகொட இந்தப் பதவிக்கு 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்க கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தலைநகர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்