Back to homepage

Tag "மியன்மார்"

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு 0

🕔17.Apr 2024

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு அந்த நாட்டு அரசு – பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (17) அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் மியான்மர் அதிகாரிகளால் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மியான்மார்

மேலும்...
ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன?

ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன? 0

🕔12.Dec 2023

மியான்மார் 2023 ஆம் ஆண்டில் – ஆப்கானிஸ்தானை முந்தி, உலகில் அதிகளவில் ஓப்பியம் (opium) உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளதாக – ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தலிபான்கள் – போதைப்பொருள்களுக்குத் தடை விதித்த பின்னர், ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் செய்கை 95 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்து மியான்மார் ஓப்பியத்தை

மேலும்...
அரிசி ஏற்றுமதியின் போது, ஏனைய நாடுகளை விடவும் அதிக விலையை இலங்கை வழங்குவதாக மியன்மார் தெரிவிப்பு

அரிசி ஏற்றுமதியின் போது, ஏனைய நாடுகளை விடவும் அதிக விலையை இலங்கை வழங்குவதாக மியன்மார் தெரிவிப்பு 0

🕔2.Mar 2022

இலங்கைக்கு மியன்மார் அரிசி ஏற்றுமதியின்போது, மற்ற நாடுகளை விட அதிக விலையைப் பெறுகிறது என்று அந்த நாட்டின் முன்னணி பத்திரியைான குளோபல் நிவ் லைட் ஒஃப் மியன்மார் (Global New Light of Mynmar) தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை டொன் ஒன்றுக்கு 340 – 350 அமெரிக்க டொலருக்கு இடையில்

மேலும்...
அரிசி இறக்குமதி செய்ய மியன்மாருடன் உடன்படிக்கை

அரிசி இறக்குமதி செய்ய மியன்மாருடன் உடன்படிக்கை 0

🕔7.Jan 2022

அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. மியன்மார் அரசாங்கத்துடன் வர்த்தக அமைச்சு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்...
மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Dec 2021

மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி வின் ம்யின், இதே குற்றச்சாட்டுகளின் பேரில் நான்காண்டு சிறை தண்டனை

மேலும்...
மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔30.Nov 2021

மியன்மார் நாட்டிருந்து 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்துக்கு எனும் அடிப்படையின் கீழ், இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு மெட்ரிக் டொன் அரிசி 460 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இலங்கை அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தினால் இந்தக்

மேலும்...
மியன்மாரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரே நாளில் 38 பேர் பலி

மியன்மாரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரே நாளில் 38 பேர் பலி 0

🕔4.Mar 2021

மியான்மாரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதை ரத்தம் தோய்ந்த நாள் என்று ஐ.நாடுகள் சபை வர்ணித்துள்ளது. மியான்மாரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளியாவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார். பாதுகாப்புப் படையினர், ரப்பர் குண்டுகள்

மேலும்...
மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது

மியான்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கைது 0

🕔1.Feb 2021

மியான்மார் நாட்டில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ஆளும் தரப்பின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மாரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து, அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும்...
ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா

ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா 0

🕔28.Sep 2018

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்ய சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி

ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி 0

🕔13.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி ஆதரித்துள்ளார். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களைபெற்றது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ

மேலும்...
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை

முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை 0

🕔3.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த

மேலும்...
மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள் 0

🕔27.Aug 2018

மியன்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்று எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்.

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள்

ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள் 0

🕔30.Sep 2017

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா அமைப்பு, அனைத்து இலங்கயைர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ரோஹிங்ய அகதிகள் விவகாரம், பௌத்த கண்ணோட்டத்தினூடாகப் பார்க்கப்பட வேண்டுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பின் அனைத்து உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும்,

மேலும்...
அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும்

அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும் 0

🕔27.Sep 2017

– அ. அஹமட் – இலங்கை இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமியன்மார் அகதிகள் மீது நேற்று செவ்வாய்கிழமை இனவாதிகளின் அட்டூழியங்கள் நடந்தேறியுள்ளன. இந்த மியன்மார்அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தங்குவதற்கு அனுமதியளித்ததே தவிர, மற்ற அனைத்தையும் ஐ. நா அமைப்பே

மேலும்...
மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல்

மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல் 0

🕔26.Sep 2017

இலங்கையில் அடைக்கலமாகியுள்ள மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றினை, பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்தமையினால் இன்று செவ்வாய்கிழமை காலை அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது. சிங்கலே ஜாதிக பலமுளுவ எனும் அமைப்பினர் இன்று காலை, மேற்படி வீட்டினை சுற்றி வளைத்தனர். இதன்போது பௌத்த பிக்குகளுடன் டான் பிரசாத் எனும் ரௌடியும் இணைந்து, மியன்மார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்