Back to homepage

Tag "மின்னல்"

அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும்

அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும் 0

🕔25.Nov 2019

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியின் ‘மின்னல்’ நிகழ்ச்சியில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பயன்படுத்திய வார்த்தையானது, நியாயப்படுத்த முடியாத பிழை என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்த விரும்புகிறோம். அதிகாரத்திலும், அதிகாரத்தின் பக்கமாகவும் அதாஉல்லா இருந்த போது விட்ட தவறுகளை, சில நேர்மையான ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி – விமர்ச்சித்த

மேலும்...
மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔31.May 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால், குறித்த தோட்ட பகுதியில் பணிபுரிந்துகொண்டிருந்த இரு ஆண்கள்

மேலும்...
நாடு முழுக்க மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு

நாடு முழுக்க மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு 0

🕔10.May 2016

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி

மேலும்...
மின்னல் தாக்கி, சம்மாந்துறையில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி

மின்னல் தாக்கி, சம்மாந்துறையில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔11.Sep 2015

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறையில் மின்னல் தாக்குதலுக்குள்ளான அலியார் முஹம்மது இப்றாஹிம் (57 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்மாந்துறை தென்னம் பிள்ளை கிராமத்திலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்குதலுக்குள்ளான மேற்படி நபர், அவ்விடத்திலேயே பலியாகியுள்ளார்.மரணமடைந்தவர், சம்மாந்துறை முதலாம் பிரிவைச் சேர்ந்தவராவார். கூலித்

மேலும்...
கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔15.Jun 2015

– ரி. சுபோகரன் – கோமாரி – மணற்சேனை பிரதேசத்தில் மின்னல் தாக்கி, தம்பிப் பிள்ளை சுதாகரன் (38 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கோமாரியை சொந்த இடமாகக் கொண்ட இவர், அருகிலுள்ள மணற்சேனைக் கிராமத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தார். இன்றைய தினம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்