Back to homepage

Tag "மின்சார சபை"

மழை கிடைத்தால் மின்சார பாவனையாளரகளுக்கு ஏப்ரலில் ‘பலன்’ கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

மழை கிடைத்தால் மின்சார பாவனையாளரகளுக்கு ஏப்ரலில் ‘பலன்’ கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன 0

🕔25.Nov 2023

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு லாபம் கிடைக்குமாயின், அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளதாகவும் தற்போதைய மழைவீச்சியின்

மேலும்...
Shocking news: மின்சார கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு

Shocking news: மின்சார கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு 0

🕔20.Oct 2023

மின்சாரக் கட்டணத்தை இன்று முதல் அதிகரிப்பதற்கு மின்சார சபைக்கு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலையான கட்டணத்தை 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான

மேலும்...
அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு 0

🕔6.Feb 2023

– அஷ்ரப் ஏ சமத் – கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நாளை மறுதினம் 08ஆம் திகதி நடத்தவுள்ளதாக இலங்கை சுத்திர தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தேசபந்து லெஸ்லி தேவேந்திரா தெரிவித்தார் இலங்கை சுதந்திர தொழிலாளர்கள் சங்கத்தின்ராஜகிரியவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி 0

🕔2.Feb 2023

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள மனுவை – நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது. இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின்

மேலும்...
01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்;  டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்; டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை 0

🕔22.Feb 2022

மின்சார கட்டணம் 01 கோடியே 25 லட்சம் ரூபாவை செலுத்தாத அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சரொருவர் உள்ளார் என, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சர் கிருலப்பனை, சரணங்கர மாவத்தையில் வசிப்பவர் என்றும், அவரது மின் கட்டணம் ராணுவத் தலைவர் ஒருவரின்

மேலும்...
பாவனை குறைந்தால் மின்வெட்டு இல்லை: மின்சார சபை அறிவிப்பு

பாவனை குறைந்தால் மின்வெட்டு இல்லை: மின்சார சபை அறிவிப்பு 0

🕔5.Feb 2022

குறைந்தளவு மின்சாரப் பாவனை நிலவுமாயின், இன்றும் (04) தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த மின்சாரப் பாவனை நிலவியமையால், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இருந்த போதிலும், இன்றைய தினமும் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பத்தள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் அவசியமாகும் என

மேலும்...
நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும்

நாடு நாளை தொடக்கம் இருளில் மூழ்கும் 0

🕔9.Jan 2022

நாட்டில் நாளை (10) தொடக்கம் ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டது. இலங்கை பெற்றோலியக்

மேலும்...
நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு 0

🕔18.Aug 2020

நாடளாவிய ரீதியில் 04 நாட்களுக்கு மின்வெட்டு அமுல் செய்ப்படவுள்ளது. அதற்கிணங்க நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, மாலை 06 மணி

மேலும்...
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், இணைப்பை துண்டிக்க வேண்டாம்: அமைச்சர் உத்தரவு

மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், இணைப்பை துண்டிக்க வேண்டாம்: அமைச்சர் உத்தரவு 0

🕔10.Apr 2020

மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தத் தவறிய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி

இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔30.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் மின்சாரசபை துணைக் காரியாலயம் ஒன்றினை அமைத்துத் தருமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, அடுத்த 04 மாதங்களுக்குள், துணைக் காரியாலயத்தினை அமைத்துத் தருவதாக மின்சக்தி, எரிபொருள் அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். பதகொட இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

மேலும்...
பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம்

பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம் 0

🕔24.Jun 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா தரவளை தோட்ட பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் – கோயில், கட்டிடங்கள் உட்பட வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு இப்பகுதியில் கடுமையான காற்று வீசியதிலேயே இந்த பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த அனர்த்தம் காரணமாக – இங்குள்ள ரோதமுனி ஆலயம்,

மேலும்...
நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔18.Oct 2015

– க.கிஷாந்தன் – மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் எதிர்வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையால், நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளன. இலங்கை மின்சார சபையின்

மேலும்...
ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பம்; மின்சார சபையினர் அசமந்தம்

ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பம்; மின்சார சபையினர் அசமந்தம் 0

🕔3.Sep 2015

– வி.சுகிர்தகுமார் – ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக செல்லும் வடிகான் வீதியில் நடப்படுள்ள மின்கம்பம், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்னை மரத்துடன் சாய்ந்து, வீழ்கின்ற நிலையில் உள்ளபோதும், அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாக, பிரதேச மின்சார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்