Back to homepage

Tag "மாரவில"

கொரோனாவினால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது

கொரோனாவினால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது 0

🕔29.Mar 2020

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை தகனம் செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் தர்ஷன சஞ்ஜீவ, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தர்மசிறி ஜயானந்த எனும் 60 வயதுடைய நபர், நேற்றைய தினம் அங்கொட தொற்று நோயியல் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். ‘கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சர்வதேச சுகாதார

மேலும்...
கொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்

கொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம் 0

🕔28.Mar 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் மரணம் இன்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. அங்கொடையிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கொரோனா தொற்றினால், கடந்த 25ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சுவிஸர்லாந்தில் மரணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்