Back to homepage

Tag "மாரடைப்பு"

மாரடைப்பு நாட்டில் அதிகரிப்பு: காரணம் தொடர்பிலும் தகவல்

மாரடைப்பு நாட்டில் அதிகரிப்பு: காரணம் தொடர்பிலும் தகவல் 0

🕔22.Aug 2023

நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையில் கடந்த 10 வருடகாலமாக மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தற்போது

மேலும்...
ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை

ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை 0

🕔19.May 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில்,

மேலும்...
கொரோனா தொற்றின் போது, மாரடைப்பு நோயின் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா தொற்றின் போது, மாரடைப்பு நோயின் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 0

🕔30.Mar 2020 மேலும்...
உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம்

உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம் 0

🕔9.Nov 2017

பெற்றோல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற நபரொருவருக்கு, இறுதி நேரத்தில் பெற்றோல் கிடைக்காமையினால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக மரணம் சம்பவpத்த சோக நிகழ்வு, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலி மாவட்டம் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 53 வயதுடைய ஜயந்த பிரேமலால் ஆவார். இவர் அப்பகுதியிலுள்ள மயானமொன்றில் காவற்காரராக கடமையாற்றி வந்தவராவார். உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்திலுள்ள

மேலும்...
பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம்

பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம் 0

🕔4.Aug 2016

– க. கிஷாந்தன் – நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர், பண்டாரவளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை திடீரென உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இவருக்கு 52 வயதாகிறது. பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயத்தில் பரீட்சைக் கடமையில் இருந்தபோதே, மேற்படி உதவி மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளார். சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில்

மேலும்...
கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி

கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி 0

🕔14.Feb 2016

கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டைகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணி குறித்த ஆய்வு 1984 முதல்

மேலும்...
மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா? சாதாரண ரத்தப் பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா? சாதாரண ரத்தப் பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 0

🕔8.Oct 2015

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு, இந்த ரத்தப் பரிசோதனையை செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய முடியும் என்று ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாரடைப்பு ஏற்படும்போது உடலில் ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்