Back to homepage

Tag "மாத்தளை"

வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை

வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை 0

🕔26.Aug 2021

ஒன்லைன் வீடியோ விளையாட்டுக்கு (video game) அடிமையான சிறுவன் ஒருவரிடமிருந்து, கைத்தொலைபேசியை பறித்து எடுத்ததால், சம்பந்தப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை – ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே, அவரின் தாய் – கைப்பேசியை பறித்து எடுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியிலுள்ள பல

மேலும்...
குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம்

குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம் 0

🕔22.Dec 2020

பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்துவந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். சுமார் 30 குழந்தைகளை மேற்படி நபர் இதுவரை விற்பனை செய்துள்ளார் என, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் இந்த மோசடி வியாபாரம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துஷ்பிரயோகம் மற்றும்

மேலும்...
மாத்தளை மாநகர சபை மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹாரே நீக்கம்

மாத்தளை மாநகர சபை மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹாரே நீக்கம் 0

🕔3.Dec 2020

மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மாகாண ஆளுநனரால் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார். டில்ஜித் அலுவிஹாரேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா

மேலும்...
மதகுருமாருக்கு, மருந்துக் கொள்வனவின் போது விலைக்கழிவு வழங்கவும்: அமைச்சர் ராஜித உத்தரவு

மதகுருமாருக்கு, மருந்துக் கொள்வனவின் போது விலைக்கழிவு வழங்கவும்: அமைச்சர் ராஜித உத்தரவு 0

🕔26.Mar 2019

மருந்து கொள்வனவின் போது, மதகுருமாருக்கு 5 வீத விலைக்கழிவு வழங்குமாறு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத் தலைவருக்கு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 42ஆவது ஒசுசல கிளை, நேற்று திங்கட்கிழமை மாத்தளை நகரத்தின் நேற்று திறந்து வைக்கப்பட்ட போது, அதில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த உத்தரவை வழங்கினார். ஏற்கனவே 55

மேலும்...
தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது

தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது 0

🕔5.Nov 2017

– க. கிஷாந்தன் – மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன எட்டு பேரில் ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை – தெல்கமுவ  ஓயாவில் நேற்று மதியம் குளித்துக்கொண்டிருந்த போது, 08 பேர் நீரில்

மேலும்...
ஓய்வு பெற்ற அதிபர் மாத்தளை தைப்தீன் காலமானார்

ஓய்வு பெற்ற அதிபர் மாத்தளை தைப்தீன் காலமானார் 0

🕔19.Jun 2017

(முஹம்மட் இக்பால்) ஓய்வுபெற்ற அதிபர் தேசமான்ய எம்.ஐ. தைப்தீன் இன்று திங்கட்கிழமை மாலை கண்டி வைத்தியசாலையில் காலமானார். இவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய, ஊடக இணைப்பாளர்களில் ஒருவரான ரி.எம். சவாஹிரின் தந்தையாவார். காலம் சென்ற ஓய்வு பெற்ற அதிபர் தைப்தீன், மு.கா. ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்ததோடு, 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற

மேலும்...
ஆச்சரியப்பட வைத்த அரசாங்க அதிபர்; ஓய்வினையடுத்து, பஸ்ஸில் வீடு திரும்பினார்

ஆச்சரியப்பட வைத்த அரசாங்க அதிபர்; ஓய்வினையடுத்து, பஸ்ஸில் வீடு திரும்பினார் 0

🕔4.Apr 2017

தனது பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்ற மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர், பஸ்ஸில் வீடு சென்ற சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.பி.ஜி. குமாரசிறி, நேற்று திங்கட்கிழமை, தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். சுமார் 33 வருட சேவைக் கால அனுபவத்தினைக் கொண்ட மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர், நேற்று

மேலும்...
முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் றிசாத்

முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔3.Oct 2016

  அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாத்தளை, உக்குவெல உம்மு சலாமா பெண்கள் அரபுக்கல்லூரியின்

மேலும்...
வேன் – பஸ் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட, ஐவர் பலி

வேன் – பஸ் கோர விபத்து; நான்கு வயது குழந்தை உட்பட, ஐவர் பலி 0

🕔2.Sep 2016

கலேவெல – தொலமகொல்ல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் பலியானதோடு, 07 பேர் காயமடைந்துள்ளனர். குருணாகல் – தம்புள்ள பிரதான வீதியின் கலேவெல, தொலமகொல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. வேன் ஒன்றும் – பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும்...
உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி

உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி 0

🕔17.Nov 2015

– க. கிஷாந்தன் – உக்ரைன் நாட்டுப் பிரஜையொருவர் – மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். யூரி குட்சென்கோ (yurii kutsenko) எனும் பெயருடைய திருமணமாகாத 32 வயதான  இளைஞர் ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார். தெனியாய – அகுரஸ்ஸ பிரதான வீதியின் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில், இன்று முற்பகல் இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்