Back to homepage

Tag "மாகாண சபைகள்"

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம்  தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம் தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து 0

🕔10.Nov 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல், அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கான மரண அடி என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2023

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார். அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8400 பணியாளர்கள் நிரந்தர

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Sep 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாக, ‘பஃப்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி; “நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் இது தொடர்பான தீர்மானம் அரசாங்கத்தினால்

மேலும்...
பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படுகின்றன: ஆளுநர்கள்  தீர்மானம்

பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படுகின்றன: ஆளுநர்கள் தீர்மானம் 0

🕔5.Oct 2021

பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து மாகாண ஆளுநர்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளன.

மேலும்...
மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு 0

🕔18.Jul 2021

மாடுகளை அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமைய செயல்படுமாறு, உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான 04 சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்

மேலும்...
மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து

மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து 0

🕔1.Jan 2021

மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கான யோசனையை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அது தொடர்பான யோசனையை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம்

அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம் 0

🕔19.Sep 2020

– முன்ஸிப் அஹமட் – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின், கிழக்கு மாகாண இணைப்பாளராக ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, தனது அமைச்சில் வைத்து வழங்கினார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற

மேலும்...
நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் 0

🕔30.Oct 2017

– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது 0

🕔27.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான குழு,  இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது. மேலும், சம்மாந்துறை பிரதேச

மேலும்...
தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார். சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினுடைய விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்து நள்ளிரவு வரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பேசும்போதே மேற்கண்ட விடயத்தை

மேலும்...
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔23.Aug 2017

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிற்பகல், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, இதனை அவர் அறிவித்ததார். அவர் மேலும் கூறுகையில்; அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘மாகாண சபைத் தேர்தல்கள்

மேலும்...
தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம்

தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம் 0

🕔13.Aug 2017

மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றினூடாகவே, இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு அரசியலமைப்பை மீறும் செயல் என்று, அந்தக் கடிதத்தில் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில்

மேலும்...
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்வதாயின், பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கம்மன்பில 0

🕔9.Aug 2017

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்ய வேண்டுமாயின், அதற்காக, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைச் செய்வதற்கான ஒரே நோக்கம், அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் 2019ஆம் ஆண்டு வரை ஒத்திப் போடுவதேயாகும் என்றும்

மேலும்...
மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0

🕔6.Aug 2017

– எஸ். அஷ்ரப்கான் – அரசியலமைப்பின் உத்தேச 20 வது திருத்தத்தின்படி, மாகாண சபைகள் – மத்திய அரசின் அடிமையாகி விடும் என்று வை.எல்.எஸ். ஹமீட்தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சட்டமூல வரைபு, ’20வதுஅரசியலமைப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஊகங்களுக்கு வெளியிட்டுள்ளஅறிக்கையிலே வை.எல்.எஸ். ஹமீட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்...
மாகாண சபைகளை முன் கூட்டி கலைத்து விட்டு, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துங்கள்: பெப்ரல் வேண்டுகோள்

மாகாண சபைகளை முன் கூட்டி கலைத்து விட்டு, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துங்கள்: பெப்ரல் வேண்டுகோள் 0

🕔4.Aug 2017

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு யாரும் எதிர்ப்பில்லை எனத் தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு, ஆனால், அந்த திட்டத்தின் ஊடாக தேர்தல்களை பிற்போடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதனை தாம் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்