Back to homepage

Tag "மாகந்துர மதுஷ்"

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔20.Oct 2020

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மதுஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மாளிகாவத்தை வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மகந்துரே மதுஷுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களுக்கும் குற்றப்

மேலும்...
மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது 0

🕔17.Oct 2020

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வைத்து 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரபல போதைப் பொருள் வியாபாரி மாகந்துர மதுஷ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக

மேலும்...
‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

‘கஞ்சிபானை’க்கு கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது 0

🕔23.Aug 2019

மாகந்துர மதுஷின் சகாவான ‘கஞ்சிபான’ இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 06 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.  5.3 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டு நிரூபனமானதை அடுத்து, அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க

மேலும்...
மதுஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் சகா கைது

மதுஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் சகா கைது 0

🕔24.Jul 2019

மாகந்துர மதுஷ் மற்றும் கஞ்சிப்பானி இம்ரான் ஆகியவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஒருவர், அழுத்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போது இவர் கைதானார். தர்காநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சஞ்சீவ புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  கொலைக் குற்றங்களுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில்

மேலும்...
மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித

மதுஷுடன் தொடர்பிலிருந்த 07 அரசியல்வாதிகளின் பெயர் வெளியிடப்படும்: அமைச்சர் ராஜித 0

🕔30.Jun 2019

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மாகந்துர மதூஷுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் 07 பேரின் பெயர்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல்வாதிகள் குறித்து மதுஷ் தகவல் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளின் பின்னர், இந்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ்

என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ் 0

🕔19.May 2019

ஏராளமான அரசியல்வாதிகளுக்கு தான் உதவி செய்துள்ளதாகவும், ஆனால், அவர்கள் எவரும் தனக்கு உதவவில்லை என்றும், பாதாள உலகத் தலைவர் மாகந்துர மதுஷ் தெரிவித்துள்ளார். துபாயில் கைது செய்து நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் மதுஷ், இவ்வாறு கூறியுள்ளார். சில அரசியல்வாதிகள் தன்னிடமிருந்து பண உதவி பெற்றதாகவும், சிலர் தேர்தல்களின் போது

மேலும்...
மதுஷுடன் டுபாயில் கைதான நடிகர் ரயன் 04 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை

மதுஷுடன் டுபாயில் கைதான நடிகர் ரயன் 04 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை 0

🕔9.May 2019

மாகந்துர மதுஷுடன் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனை விடுதலை செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, 4000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு

மேலும்...
தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா

தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா 0

🕔28.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவாராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் இன்று வியாழக்கிழமை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படக் கூடுமென சொல்லப்படுகிறது முன்னதாக அவர்கள் ஆஜர் செய்யப்படும் திகதிகள் தொடர்பில் வந்த தகவல்கள் தவறானவை. நேற்று அவர்கள் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று வந்த ஒரு தகவலையடுத்து, டுபாய் பொலிஸுக்கு செல்ல டுபாயில் உள்ள மதுஷ்

மேலும்...
இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை

இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை 0

🕔26.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் கைது நடந்த கையோடு, அவர் தொடர்பில் இருந்த தரப்புக்களை தேடி இரவிரவாக வேலை செய்கிறது விசேட அதிரடிப்படை. நேற்றுமுன்தினம் மீட்கப்பட்ட 294 கிலோ ஹெரோயின் டுபாயில் இருந்தே ஒருங்கிணைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் அனுப்பப்பட்டு, பாகிஸ்தானில் இருந்து தென்மாகாண கடற்கரை ஒன்றுக்கு இந்த போதைப்பொருள்

மேலும்...
மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள்

மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள் 0

🕔17.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் துபாயில் கைது செய்யப்பட்ட பின்னர், இலங்கையிலுள்ள சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருக்கின்றனராம். மறுபுறம், சிறையிலிருக்கும் இவ்வாறானவர்களை சந்திப்பதற்கு, அடிக்கடி சிறைக்கு வரும் முக்கியஸ்தர்கள் கூட, இப்போது சிறைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர் எனத் தெரியவருகிறது. பொலிஸ்

மேலும்...
700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம்

700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம் 0

🕔16.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷுடன் தொடர்புகளை வைத்திருந்த 70க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளில் சுமார் 20 பேர் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் மட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அமைச்சர்மார் மற்றும் எம்.பி.களின் பெயர் விபரங்கள் கைவசம் உள்ளபோதும், அவற்றை பகிரங்கமாக இந்தப் பதிவில் குறிப்பிட முடியாதுள்ளது. அரசியல்வாதிகள் பட்டியல்

மேலும்...
மதுஷ் குழு தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்கும் பொருட்டு, பாதுகாப்பு தரப்பு துபாய் செல்கிறது

மதுஷ் குழு தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்கும் பொருட்டு, பாதுகாப்பு தரப்பு துபாய் செல்கிறது 0

🕔16.Feb 2019

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் தொடர்பில், துபாயில் நடத்தப்படும் விசாரணைக்கு உதவி செய்யும் பொருட்டு, இலங்கையிலிருந்து குழுவொன்று துபாய் செல்லவுள்ளது. இதற்காக 06 பேர் கொண்ட குழுவொன்றினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ நியமித்துள்ளார். பொலிஸ் போதைப் பொருள் பிரிவு, தீர்க்கப்படாத பிரச்சினைகளை விசாரணை செய்யும் பிரிவு, குற்றப்

மேலும்...
மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு

மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு 0

🕔15.Feb 2019

–  எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் விவகாரத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள், கொழும்பு அரசியலை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. துபாயில் மதுஷிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் அவரது சகாக்களிடம் கிடைத்த தகவல்களை அரச தேசிய புலனாய்வுத்துறை ஆராய்ந்தது. அப்போது கிடைத்த தகவல்கள் பெரிதும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

மேலும்...
கிராண்பாஸில் துப்பாக்கிச் சூடு; துபாயில் கைதானவரின் மனைவி, ‘குடு சூட்டி’ படுகாயம்

கிராண்பாஸில் துப்பாக்கிச் சூடு; துபாயில் கைதானவரின் மனைவி, ‘குடு சூட்டி’ படுகாயம் 0

🕔14.Feb 2019

கொழும்பு கிராண்பாஸ் – மெல்வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் துபாயில் மாகந்துர மதுஷுடன் கைதான பாதாள உலகக்குழு உறுப்பினர் பாஜியின் மனைவி ‘குடுசூட்டி’ எனக் கூறப்படுகிறது. இன்று வியாழக்கிழமை மாலை மோட்டார் பைக்கில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேற்படி பெண் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து மேற்படி பெண்

மேலும்...
ட்ரோலர் படகில் நாட்டுக்கு வந்து போன மதுஷ்; நடிகர் ரயனின் காரை ‘சம்பவங்களுக்கு’ பயன்படுத்தியதாக சந்தேகம்

ட்ரோலர் படகில் நாட்டுக்கு வந்து போன மதுஷ்; நடிகர் ரயனின் காரை ‘சம்பவங்களுக்கு’ பயன்படுத்தியதாக சந்தேகம் 0

🕔14.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் சட்டம் கடுமையானது என்பதால் உயிரை காப்பாற்றிக் கொள்ள மதுஷின் சகாக்கள்- ஏன் மதுஷ் கூட புதிய தகவல்களை கக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இலங்கையில் பல முக்கியமான வர்த்தகர்கள் இந்த அணியினர் பலருடன் தொடர்புகளை வைத்திருந்தமை அறியப்பட்டுள்ளது. அதேபோல கலைத்துறையை சேர்ந்த பலர் மதுஸுடன் நேரடி தொடர்புகளை வைத்திருந்தமையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்