Back to homepage

Tag "மஹேஷ் சேனநாயக"

ராணுவத் தளபதியின் பதவிக் காலம், நாளை நிறைவு

ராணுவத் தளபதியின் பதவிக் காலம், நாளை நிறைவு 0

🕔17.Aug 2019

ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. எனவே நாளை அவர் ஓய்வுபெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதும் அவரின் பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது அவர் ஓய்வு பெறுவதா என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்துக்கு,

மேலும்...
நபர் ஒருவர் குறித்து மட்டுமே றிசாட் வினவினார்; அழுத்தம் கொடுக்கவில்லை: தெரிவுக்குழு முன், ராணுவத் தளபதி

நபர் ஒருவர் குறித்து மட்டுமே றிசாட் வினவினார்; அழுத்தம் கொடுக்கவில்லை: தெரிவுக்குழு முன், ராணுவத் தளபதி 0

🕔26.Jun 2019

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது​செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்று ராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், இன்று புதன்கிழமை அவர் சாட்சியமளிக்கும் போதெ, இதனைக் கூறினார். ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான்

மேலும்...
விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட்

விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔17.May 2019

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக

மேலும்...
கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி

கைதான நபரை விடுவிக்குமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை விடுத்தார்: ராணுவத் தளபதி 0

🕔17.May 2019

ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்